நாட்டில் சகிப்புத் தன்மை இல்லையாம்: விருதை திருப்பி கொடுத்தார் அருந்ததி ராய்

Published:

images india arunthadi roy - 2026

புதுதில்லி,

நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும், எழுத்தாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் கூறி எழுத்தாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு கிடைத்த விருதை திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்தப் பட்டியலில் எழுத்தாளர் அருந்ததி ராயும் சேர்ந்துள்ளார். அவர், தனக்கு வழங்கபட்ட விருதை திருப்பி அளித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது,

நான் என்னுடைய தேசிய விருதை திருப்பியளிக்க முடிவு செய்துள்ளேன். நாட்டில் என்ன நடக்கிறது? நாட்டில் தற்போது நடக்கும் சம்பவங்களுக்காக நான் அவமானப்படுகிறேன். அதே நேரம் என்னுடைய விருதை திருப்பியளிப்பதற்காக பெருமைப்படுகிறேன் – என்றார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img