சபரிமலைக்கு ஆதரவு திரட்டும் கேரள அரசின் ‘மகளிர் சுவர்’! பங்கேற்க மறுத்து நடிகை மஞ்சு வாரியர் திடீர் விலகல்!

manju wariar malayala actress - 2026

திருவனந்தபுரம் : சபரிமலை நிலைப்பாட்டுக்காக கேரளாவில் அரசு நடத்த உத்தேசித்துள்ள ‘மகளிர் சுவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்த சில மணி நேரங்களில் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டார் மலையாள நடிகை மஞ்சு வாரியர்! அதற்கு அவர் கூறிய காரணம், அரசியல்!

சபரிமலை விவகாரத்தில் மக்களிடம் ஆதரவு திரட்ட ஜனவரி 1ஆம் தேதி காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை 600 கி.மீ., நீளத்திற்கு பெண்களை வரிசையாக நிறுத்தி ‘மகளிர் சுவர்’ அமைக்கப்படும் என கேரள முதல்வர் பிணராயி விஜயன் அறிவித்திருந்தார்.

manju wariar - 2026

இந்த ‘மகளிர் சுவர்’ நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் அறிவித்திருந்தார். ஆனால் தாம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே தனது அறிவிப்பை அவர் வாபஸ் பெற்றார். இந்த நிகழ்ச்சி அரசியல் கலப்பு உள்ளதாகத் தெரிவதால், அதில் பங்கேற்க தான் விரும்பவில்லை என்று மஞ்சு வாரியர் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து மஞ்சு வாரியர் விளக்கம் அளித்த போது, நான் எப்போதுமே அரசின் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு அளித்திருக்கிறேன். அதை நான் எதிர்காலத்திலும் தொடர்வேன். மகளிருக்காகவும் மகளிர் உரிமைக்காகவும் நான் இந்த மகளிர் சுவர் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாகக் கூறினேன். ஆனால், இது எனது இந்த அறிவிப்பு ஒரு அரசியல் விவாதத்துக்கு இட்டுச் செல்லும் என நான் எதிர்பார்க்கவில்லை. கலை தான் என் அரசியல். அரசியல் கட்சிகளிடம் இருந்து நான் ஒதுங்கியிருக்கவே விருப்பப் படுகிறேன்… என்று கூறியுள்ளார்.

மகளிர் சுவர் – நிகழ்வு, சபரிமலை விவகாரத்தில் அரசின் மதசார்பற்ற தன்மையை வெளிப்படுத்தவும், ஆதரவு திரட்டவும் கேரள கம்யூனிஸ அரசால் நடத்தப் படுகிறது. அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற கேரள கம்யூனிஸ அரசின் கொள்கையைப் பிரசாரம் செய்யும் இயக்கமாக இந்த மகளிர் சுவர் நிகழ்ச்சி அமைந்துள்ளதால், இதில் கலந்து கொள்வதில் பிரபலங்கள் பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். இப்போது மஞ்சு வாரியரின் அறிவிப்பு, அடுத்த விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

Topics

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Entertainment News

Popular Categories