புது தில்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் இறுதி வாதம் இன்றுதுவங்கியது. இதன் அடுத்த கட்ட விசாரணை வரும் மே 25ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2ஜி வழக்கின் இறுதி வாதம் ஏப். 15 ஆம் தேதி தொடங்கும் என்று சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி கடந்த மார்ச் 24ஆம் தேதி கூறியிருந்தார். அதன்படி இன்று காலை இறுதி வாதம் தொடங்கியது. அப்போது சி.பி.ஐ. தரப்பு வழக்குரைஞர் தனது வாதத்தின் போது தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 2ஜி கொள்கை முடிவு தொடர்பாக ஆ.ராசா அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கை தவறாக வழிநடத்தினார். தனக்கு சாதகமான தனியார் நிறுவனங்களுக்கு ஏற்றபடி, அலைக்கற்றை ஒதுக்கீடு பெறத் தகுதியில்லாத ஸ்வான் டெலிகாம், யுனிடெக் வயர்லெஸ் நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசைகளை ஒதுக்கினார் – என்று ஆ.ராசா மீது சிபிஐ தரப்பு வழக்குரைஞர் குற்றம் சாட்டினார். இதில் மேலும் தனது தரப்பு வாதங்களை எடுத்து வைக்க அவகாசம் கேட்டார்.ஆ.ராசா தரப்பிலும் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து அடுத்த கட்ட வாதம் மே 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Hot this week
சற்றுமுன்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கிரைம் நியூஸ்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
அரசியல்
நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

Topics
சற்றுமுன்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கிரைம் நியூஸ்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
அரசியல்
நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
அரசியல்
‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்!
இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
நெல்லை
தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

