இந்தியா

Homeஇந்தியா

தரிசன டிக்கெட் பற்றி திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பு!

தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் காலமானார்

இந்தியாவின் மூத்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் இன்று மாலை புனேயில் காலமானார். அவருக்கு வயது 94. உடல் நலக்குறைவால் அவதிப் பட்டு வந்த அவர், புனேயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தார். இந்நிலையில்...

அடுத்த ‘பிரபஞ்ச அழகி’ – ராக்கி சாவந்த் ?

மியாமியில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் பிரபஞ்ச அழகியாக கொலம்பியாவைச் சேர்ந்த அழகி வெற்றி பெற்று பட்டம் வென்றார். இந்நிலையில், இந்தியாவில் இருந்து யாரும் வெற்றி பெறவில்லையே என்ற வருத்தத்தில்...

இம்பாலில் 3 இடங்களில் குண்டு வெடிப்பு

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீர்க்குலைக்கும் வகையில் குறைந்த சக்தியுள்ள நாட்டு குண்டுகள் மூன்று இடங்களில் வெடித்ததாக முதல்கட்ட தகவல்கள்...

மேஜர் முகுந்த் வரதராஜன், நீரஜ் குமார்க்கு அசோக சக்ர விருது

காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன், நீரஜ்குமார் சிங் ஆகியோருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான அசோக சக்ரா...

66 வது குடியரசு தின விழா அணிவகுப்பு நேரலை

66வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி தில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பைப் பார்வையிட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறப்பு விருந்தினராக...

தில்லியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

புது தில்லி: பாரதத் தலைநகர் தில்லிக்கு இன்று வருகை தந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு சிறப்பாஅ வரவேற்பு அளிக்கப்பட்டது. மரபுகளுக்கு மாறாக விமான நிலையத்துக்கு நேரில் சென்று...

2500 நகரங்களில் இலவச அதிவேக வைஃபை சேவை: பி.எஸ்.என்.எல் திட்டம்

புது தில்லி சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் நாடு முழுவதிலும் உள்ள 2500 நகரங்களில் இலவசமாக அதிவேக வை-பை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ...

ஜன.25ல் 5வது தேசிய வாக்காளர் தினம்: தேர்தல் ஆணையம்

புது தில்லி வரும் ஜனவரி 25ம் தேதி 5வது தேசிய வாக்காளர் தினத்தைக் கொண்டாடுகிறது தேர்தல் ஆணையம். இதன் முக்கியக் கருத்தாக, ”எளிமையான பதிவு; எளிமையான திருத்தம்” என்பதை தேர்தல் ஆணையம்...

பத்ம விருதுகள் குறித்த சர்ச்சை: உள்துறை அமைச்சகம் மறுப்பு

நாட்டில் பல்துறையில் தொண்டாற்றியவர்களுக்கு வழங்கப் படும் பத்ம விருதுகள் குறித்து இன்று காலை வெளியான தகவல் குறித்து உள்துறை அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:...

வடகிழக்கில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டின் வடகிழக்குப் பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களின் மலைப் பகுதி, பிரம்மபுத்திரா நதியின் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியில், சென்ற வருடம் எடுத்த கணக்கெடுப்புப்படி, புலிகள் எண்ணிக்கை 200...

யோகா ராம்தேவுக்கு பத்ம விருதா?: காங்கிரஸ் எதிர்ப்பு

புதுதில்லி பத்ம விருதுகள் பெறுவோர் குறித்த பெயர்ப் பட்டியலை விரைவில் மத்திய அரசு அறிவிக்க உள்ளது. இதில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பெயர்கள் இடம்...

தில்லியில் உபேர் கேப்ஸ் மீண்டும் சேவையைத் தொடங்குகிறது!

புது தில்லி அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் உபேர் டாக்ஸி தனது சேவையை தில்லியில் மீண்டும் துவங்கவுள்ளது. அது, இந்தியாவின் தலைநகரான தில்லியில் தனது சேவையை மீண்டும் துவக்கும் வகையில், ரேடியோ டாக்ஸி...

SPIRITUAL / TEMPLES