தோல்வி பயத்தில் ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த தினகரன் முயல்வதாக குற்றச்சாட்டு

சென்னை:

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன், தோல்வி பயத்தில் தேர்தலை நிறுத்த முயற்சி செய்துவருகிறார் என்று ஓபிஎஸ் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனன், தினகரன், தீபா, திமுக வேட்பாளர் மருது கணேஷ், பாஜக வேட்பாளர் கங்கை அமரன் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தினகரன் மீது ஓ.பி.எஸ் அணியும், ஓ.பி.எஸ் அணி மீது தினகரன் தரப்பும் மாறி மாறி புகார்களை கூறிவருகிறார்கள். சமீபத்தில் இரட்டை மின் கம்பம் சின்னத்தை, ஓ.பி.எஸ் அணியினர் இரட்டை இலை சின்னத்தை போல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என தினகரன் தரப்பு தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தது.

அதனையடுத்து இதுபற்றி விளக்கம் அளிக்க மதுசூதனனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பதிலளித்த மதுசூதனன் இரட்டை மின் கம்பம் சின்னத்தை தான் தவறாக பயன்படுத்த வில்லை எனவும், தினகரன் தரப்புதான் பிரச்சாரத்தின் போது இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக கட்சி பெயரையும் தவறாக பயன்படுத்தி வருவதாக புகார் அளித்திருந்தர். மேலும், அதிமுக அதிகார இணையதளத்தை தினகரன் தனது பிரச்சாரத்திற்கு தவறாக பயன்படுத்தி வருவதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், தோல்வி பயம் காரணமாக ஆர்.கே.நகரில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி அங்கு தேர்தலை நிறுத்த தினகரன் அணியினர் முயற்சி செய்வதாக ஓ.பி.எஸ் அணி சாரிபில் மைத்ரேயன் எம்.பி. தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் இரு அணியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories