புழல் சிறைக்கு மாற்றக் கோரி நளினி உண்ணாவிரதம்

Published:

nalini-srilankan-tamil.jpg

சென்னை:

தன்னை புழல் சிறைக்கு மாற்றுமாறு கோரி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி உண்ணாவிரதம் இருக்கிறார்.
நளினி வேலூர் பெண்கள் சிறையில் தற்போது அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் தன்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சிறைத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் தனது மகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. புழல் சிறையில் இருந்தால் திருமணத்துக்கு உதவ வசதியாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தனது கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நளினி திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

prisoner-nalini-hunger-strike-for-change-her-to-puzhal-prison

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img