இ-பாஸ் இல்லாத வாகனங்கள்.. விண்ணப்பிக்க செய்து தமிழகத்தில் அனுமதி!

e pass - 2026

கர்நாடகா வழியாக, தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு, ‘இ – பாஸ்’ இல்லாவிட்டால் கூட, விண்ணப்பிக்க வைத்து, அனுமதி கிடைத்தவுடன், அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க, ஞாயிற்றுக் கிழமையான நேற்று, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழக எல்லையான, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ஜூஜூவாடியில் உள்ள கொரோனா சோதனைச்சாவடியில், நேற்று தீவிர கண்காணிப்பு பணி நடந்தது.

கர்நாடக மற்றும் பிற மாநிலங்களில் இருந்து, இ – பாஸ் பெற்று வரும் வாகனங்கள் மட்டும், அங்கு பதிவு செய்யப்பட்டு, தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டன.

இ – பாஸ் இல்லாமல் வாகனங்களில் வரும் மக்களை, ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தும் அதிகாரிகள், இ – பாசுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தினர்.

விண்ணப்பித்து, உடனே அனுமதி கிடைத்த பின், அவர்களை தமிழகத்துக்குள் அதிகாரிகள் அனுமதித்தனர். இருசக்கர வாகனங்கள்எந்த தடையுமின்றி, தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டன.

தமிழக எல்லையில் உள்ள ஓசூருக்கு செல்வதாக கூறி, கர்நாடகாவில் இருந்து, இ – பாஸ் இல்லாமல் நுழைய முயன்ற, நான்கு சக்கர வாகனங்களை, அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஓசூர் பகுதிக்கான, முகவரி சான்று அடங்கிய ஆவணங்கள் இருந்தால் மட்டும், அதிகாரிகள் அனுமதித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories