December 5, 2025, 5:47 PM
27.9 C
Chennai

மனிதன் உலகில் படைக்கப் பட்டதே பிறர்க்கு உதவத்தான்: இல.கணேசன்!

bharathi ula - 2025

உரத்த சிந்தனை கடந்த ஒரு மாத காலமாக இணைய வழியில் நடத்திய பாரதி உலா வின் நிறைவுவிழா 10-01-2021 அன்று மைலாப்பூரில் உள்ள பி.எஸ். உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கலை அரங்கில் செல்வி.வசுதா, செல்வி. சாரதா அவர்களுடைய பாரதி பாடல்களுடன் இனிதே தொடங்கியது.

பாரதி சிந்தனை பேச்சரங்கத்தில் செல்வன். டெக்ஸின் ரொமேரியோ, செல்வி.ஸ்ரீலேகா செல்வன். ஜெகன், செல்வி. லோகஸ்ரீ ஆகியோர் பாரதியின் கருத்துக்களையொட்டி அருமையாகப் பேசிச் சிறப்பித்தனர். உரத்த சிந்தனையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமதி.பத்மினி பட்டாபிராமன்
வரவேற்புரை வழங்கினார். ஆடிட்டர் ஜெ. பாலசுப்பிரமணியன் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

பாரதி உலா 2020 செயல்பாடுகளை உதயம் ராம் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்திய மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் திரு.இல.கணேசன் மனிதன் உலகத்தில் படைக்கப்பட்டதே பிறர்க்கு உதவுவதற்குத் தான் என்று சிறப்புரை ஆற்றினார்!

பாரதி உலா 2020 சிறப்பிதழை கலைமகள் மாத இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் வெளியிட்டார். முனைவர் திரு.மேகநாதன், டெக்னோ திரு.முரளி ஸ்ரீநிவாசன், உரத்த சிந்தனை தலைவர் எஸ்.வி.ராஜசேகர் ஆகியோர் பிரதிகளைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இணையவழியில் பாரதிக்கு பெருமை சேர்த்த வானவில் பண்பாட்டு மையத்தின் அமைப்பாளர் கலைமாமணி.திருமதி. ஷோபனா ரமேஷ், சேவாலயா நிறுவனர் திரு. முரளீதரன், தில்லி கலை இலக்கிய பேரவை செயலாளர் திரு.குமார் ஆகியோருக்கு அவர்கள் சார்ந்துள்ள அமைப்புகளின் செயல்பாடுகளைப் போற்றி விருது வழங்கப்பட்டது.

bharathi ula1 - 2025

திரைப்பட நடிகர் திரு. டில்லி கணேஷ், திரைப்பட இயக்குனர்
பாரதி உலா அனுபவங்களையும் திரு. ராசி அழகப்பன் பாரதியின் கருத்துக்களை மக்களிடம் பரப்பவேண்டும் என்றும் கூறிச் சிறப்புரை வழங்கினர்.

சிறப்புப் பேச்சாளர் திரு. கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் பாரதியாரின் பாடல்களைப் படித்துத் தெரிந்து கொள்வதோடு பாரதியின் வாழ்க்கையில் இருந்து நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அருமையாக எடுத்துரைத்தார் திரு. தொலைப்பேசி மீரான் நன்றியுரை கூறினார்.

  • G சுப்பிரமணியன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories