இந்தியாவிலேயே முதல்முறையாக ஏர் ஆம்புலன்ஸ் கேரளாவில் அறிமுகம்

Published:

இந்தியாவிலேயே முதல்முறையாக அரசு சார்பில் கேரளாவில் நேற்று ஏர் ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி உடல் உறுப்பு மாற்று அவசர அறுவை சிகிச்சைக்காக இந்த ஏர் ஆம்புலன்ஸ் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Related articles

Recent articles

spot_img