குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு லோக்சபாவில் பிரதமர் மோடி பதில்

Published:

பாராளுமன்றத்தில் நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி,

இந்தியாவின் வளர்ச்சியின் பல்வேறு அம்சங்கள் பற்றி ஜனாதிபதி குறிப்பிட்டு உரையாற்றியதற்கு எனது நன்றி. ஜனாதிபதியின் ஆலோசனைகளை இந்த அரசு கருத்தில் கொள்கிறது. பல்வேறு விவகாரங்களில் இந்த அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது பாரளுமன்றத்தை முடக்குவது என்பது அனைவருக்கும் இழைப்பை ஏற்படுத்துவதாகும்.
*மசோதாக்களை நிறைவேற்ற அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும். சமீப கால நிகழ்வுகள் கவலை அளிக்கிறது என்றார் .

Related articles

Recent articles

spot_img