சென்னை: மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால், திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்… ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கருணாநிதி உள்பட அனைவரும் கண்டித்தனர். ஆனால் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டிக்கவில்லை. 3 நாள்களுக்குப் பிறகு மென்மையாக ஓர் அறிக்கை வெளியிட்டார். தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர்ப் பிரச்னையைப் போக்கஅதிமுக அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. கோடைகாலம் என்றால் தண்ணீர் பிரச்னை வரத்தான் செய்யும். திமுக ஆட்சியிலும் பிரச்னை இருந்தது. ஆனால், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பிரச்னை தீர்க்கப்பட்டது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதற்காகவே வேலூர் குடிநீர்த் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் நெமிலி அருகே கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடங்கப் போவதாகக் கூறினர். அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை. கிழக்கு கடற்கரைச் சாலையில் பேரூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் கொண்டுவருவதாகக் கூறினர். அதையும் செய்யவில்லை. திமுக ஆட்சின்போது, சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலங்கள் கொண்டு வந்தோம். மெட்ரோ ரயில் திட்டத்தையும் கொண்டு வந்தோம். அந்தப் பணிகளும் மந்தமாகச் செயல்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை உடனடியாக முடிக்காவிட்டால் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம். அது சிறை நிரப்பும் போராட்டமாக இருக்கும் என்றார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

