சற்றுமுன்

Homeசற்றுமுன்

தரிசன டிக்கெட் பற்றி திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பு!

தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

தேர் முழுவதும் வண்ண பூக்களால் அலங்காரம் செய்திருந்தனர்.இன்று இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் விடிய விடிய தீர்த்தவாரித் திருவிழா நடைபெறும்.

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

அட… இந்தச் சின்னப் பொண்ணு என்னாமா வாழ்த்துது! ஆங்கிலஇசை கேட்டு உருகிப் போன தமிழிசை!

கடுமையான போராட்டத்துக்கும், உழைப்புக்கும் முயற்சிக்கும் கிடைத்துள்ள வெற்றியின் பரிசுதான் இந்தப் பதவி; அவருக்கு நம் வாழ்த்து என்று கூறியுள்ளார்.

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த லேண்டர் ‘விக்ரம்’!

சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து லேண்டர் 'விக்ரம்' வெற்றிகரமாக தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனை இஸ்ரோ தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

ப.சிதம்பரம் சிபிஐ காவல் மேலும் ஒரு நாள் நீட்டிப்பு!

ப.சிதம்பரம் இடைக்கால ஜாமின் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நாளை நடைபெறுகிறது.

காங்கிரஸ் செயற்குழு இனி திஹாரில்தான் நடக்கும்: சு.சுவாமி!

பொருளாதார மந்த நிலை இருப்பதாக கூறுவது தவறு என்று கூறினார் சுப்பிரமணிய சுவாமி.

பெண்ணிடம் தப்பாக பேசுவதும் வன்முறை தான்! ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடக்குறப்போ போலீஸ்கிட்ட போறதுக்கே பலபேர் தயங்குறாங்க. வீட்டுல பெற்றோர்கள் என்ன நினைப்பாங்க, இந்த சமூகம் எப்படிப் பார்க்கும்னு யோசிக்கிறாங்க.

சாஹோ மீது லீசா ரே திருட்டு புகார்!

சாஹோ படத்தின் கதையில் எந்த புதுமையும் இல்லாததால் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. இருந்தாலும் படத்துக்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு காரணமாக வசூலில் குறைவில்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் படத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா வரும் பேபி வோன்ட் யூ டெல் மி’ பாடலில் வரும் ஒரு குறிப்பிட்ட செட் பெங்களூரை சேர்ந்த ஷிலோ ஷிவ் சுலேமானின் ஓவியத்தில் இருந்து காப்பியடித்தது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது

தென்காசி, செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பை பார்வையிடுகிறார் தென்மண்டல ஐஜி.,!

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிகளை பார்வையிடுகிறார் தென் மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன்.

விமானத்தில் மீண்டும் பறந்த அபிநந்தன்!

மீண்டும் விமானத்தில் பறந்தார் விமானப் படை வீரர் அபிநந்தன் !

லண்டன் ஷாப்பிங்கில் ரஜினி! ட்விட் போட்டு மாட்டிய குஷ்பு!

இதனால் இது குறித்து ட்விட்டரில் பலரும் குஷ்புவை விமர்சித்து வருகின்றனர். வேறு வழியில்லாமல் தன்னுடைய தவறை உணர்ந்து, தற்போது வேறொரு ட்விட்டில் இது குறித்து விளக்கமளித்துள்ளார் குஷ்பு.

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் வெகுவாக சரிவு!

இதே போல் கடந்த நிதி ஆண்டிலும் ஆகஸ்ட் மாத வசூல் சரிவு கண்டிருந்தது.

தமிழிசை தமிழக ஆளுநர் ஆகியிருந்தால்…? திருமா பேச்சுக்கு பதிலடி!

தமிழிசை தமிழகத்தின் ஆளுநராகியிருந்தால் அதிக மகிழ்ச்சி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதற்கு பதிலடிகள் கொடுத்து வருகிறார்கள் டிவிட்டர்வாசிகள்!நேற்று பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வாக, தமிழக பாஜக., தலைவராக இருந்த தமிழிசை...

தமிழை வளர்த்தவர்களும்… தமிழை வைத்து பிழைத்தவர்களும்..: இந்துமுன்னணி நூல் வெளியீடு!

தமிழை வளர்த்தவர்களும்…. தமிழை வைத்து பிழைத்தவர்களும் ….. என்ற புத்தகத்தை இன்று காலை ராம.கோபாலன் வெளியிட, அந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் பக்தன் பெற்றுக் கொண்டார்.

SPIRITUAL / TEMPLES