சற்றுமுன்

Homeசற்றுமுன்

மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!

மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

T20 WC2024: கோப்பையை வென்றது இந்தியா!

விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும். 

― Advertisement ―

மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!

மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.

More News

T20 WC2024: கோப்பையை வென்றது இந்தியா!

விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும். 

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

Explore more from this Section...

பன்றிக் காய்ச்சல் பாதிப்பு: சென்னையில் பெண் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் ஒருவர் இன்று பலியானார். இதனால், பொது மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆக...

இந்தியாவுக்கு 183 ரன் வெற்றி இலக்கு: நிர்ணயித்தது மேற்கு இந்தியத் தீவுகள்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 28 வது லீக் சுற்றில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் இந்திய அணியும் மோதும் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப்...

தமிழகத்தில் பரவும் பன்றிக் காய்ச்சல்: வேலூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாதிப்பு

வேலூர்: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், சில இடங்களில் அது பரவி வருகிறது. வேலூரில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் அரசு மருத்துவமனையில் பன்றிக்...

மர்ம நபர்கள் தன்னை கட்டிப் போட்டு நகை திருடிச் சென்றதாக நாடகமாடிய பெண்!

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் வீட்டில் புகுந்து தன்னை கட்டிப்போட்டு நகைகளை திருடிச் சென்றதாக புகார் அளித்து நாடகம் ஆடியவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து குமரன்...

பீகார் முன்னாள் முதல்வர் ராம்சுந்தர் தாஸ் காலமானார்

புது தில்லி: பீகார் மாநில முன்னாள் முதல்வர் ராம் சுந்தர் தாஸ் தனது 95 ஆவது வயதில் காலமானார். வெள்ளிக்கிழமை இன்று பாட்னாவில் அவர் தனது இல்லத்தில் காலமானார். அவரது மறைவை...

குழந்தை திருமணத் தடைச் சட்டம் குறித்த தீர்ப்புக்கு இந்து முன்னணி வரவேற்பு

சென்னை: குழந்தை திருமணத் தடைச் சட்டம் குறித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்புக்கு இந்து முன்னணி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில்......

உலகக் கோப்பை கிரிக்கெட்: மேற்கு இந்தியத் தீவுகள் பேட்டிங்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 28 வது லீக் சுற்றில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் இந்திய அணியும் மோதும் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப்...

தீமாபுர் கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம்: ராஜ்நாத் சிங் உத்தரவு

தீமாபுர்: நாகலாந்தின் தீமாபுரில் பாலியல் பலாத்காரக் குற்றவாளி பொதுமக்களால் அடித்துக் கொல்லப் பட்டனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, அங்கே 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மத்திய...

ஹோலி பண்டிகை: பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை

மும்பை: வண்ணங்களின் பண்டிகை என்று போற்றப்படும் ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி, மக்கள் தங்கள் வழக்கமான பணிகளில் இருந்து விலகி, பண்டிகைக் கொண்டாட்ட உற்சாகத்தில்...

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவி பறிக்கப் படும்?

சென்னை: தமிழக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவியும் பறிக்கப் படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்சி மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதற்கு நெல்லை வேளாண்துறை அதிகாரியின் தற்கொலை விவகாரம்தான்...

அரியலூர் அருகே பள்ளி வேன்- லாரி மோதி விபத்து: 4 பேர் பலி

அரியலூர்: அரியலூர் புறவழிச் சாலையில் தனியார் பள்ளி வேன்- லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். கல்லங்குறிச்சி என்ற இடத்தில் தனியார் பள்ளி வேனுடன் டிப்பர் லாரி மோதி...

அழைத்தது ரஜினியை : அமித் ஷா முன்னிலையில் இணைந்தவர் சம்பந்தி

கோயமுத்தூர்: தமிழகத்தில் பாஜகவினை வலுப்படுத்தும் நோக்கில் முன்னர் நடிகர் ரஜினிகாந்துக்கு பாஜகவினர் தூது விட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் பிடிகொடுத்த பாடில்லை. அவருக்காக நரேந்திர மோடியே சென்னை வந்திருந்தபோது, ரஜினி...

SPIRITUAL / TEMPLES