தீமாபுர் கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம்: ராஜ்நாத் சிங் உத்தரவு

Published:

தீமாபுர்: நாகலாந்தின் தீமாபுரில் பாலியல் பலாத்காரக் குற்றவாளி பொதுமக்களால் அடித்துக் கொல்லப் பட்டனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, அங்கே 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையில், ‘நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,’ என்று தெரிவித்தார்.

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img