சற்றுமுன்

Homeசற்றுமுன்

கோவை ஈஷா மைய யோகா நிகழ்ச்சி; ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு!

சர்வதேச யோகா தினம்: ஈஷா சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள்! கோவையில் நடைப்பெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஜெனகை மாரியம்மன் கோவில் 11ம் நாள் மண்டகப்படி விழா கோலாகலம்!

மதுரை மாவட்டம் பாலமேடு தெற்கூர் நாயுடு உறவின்முறைக்கு தனித்து பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

― Advertisement ―

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

More News

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

மீண்டும் ‘மனதின் குரல்’: ஜரூராகத் தயாராகும் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார்.

Explore more from this Section...

பேஸ்புக் சேவையில் தடங்கல்

பேஸ்புக் சமூக வலைத்தள சேவையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தளத்தை இயக்க முடியவில்லை என்று பேஸ்புக் பயன்படுத்துவபவர்கள் டிவிட்டரில் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம்...

நரேந்திர மோடி- ஒபாமா இன்று இரவு வானொலியில் உரை

பிரதமர் நரேந்திர மோடி இன்று 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு மன் கி பாத் (மனதின் குரல்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் 4-வது...

அறநிலையத் துறை கூடுதல் பொறுப்பு அமைச்சர் காமராஜிடம் ஒப்படைப்பு

சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வரும் மாநில அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் வசம் இருந்த இந்து சமய அறநிலையத் துறை உணவுத்துறை அமைச்சர் காமராஜ்...

தங்கம் சவரனுக்கு ரூ. 64 குறைவு

சென்னை காலை நேரத்தில் தங்கம் சவரனுக்கு ரூ. 64 அதிகரித்த நிலையில், இன்று மாலை, ரூ. 64 குறைந்து, கடந்த வாரம் விற்ற விலையிலேயே நீடிக்கிறது. 22...

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத் தேர்தல் வரும் பிப். 13-ம் தேதி நடக்கிறது. இதில் காங்கிரஸ் போட்டியிடாது என்று இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்தார். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க,...

ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் போட்டி: பயஸ், போபண்ணா, சானியா மிர்சா தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் இரட்டையர் போட்டிகளில் இன்று இந்தியாவுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. பயஸ், போபண்ணா, சானியா மிர்சா ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர். இன்று 2-வது சுற்று மகளிர்...

2016ல் இணைய டேட்டா கட்டணங்கள் 40 சதம் குறையும்!

இணையப் பயன்பாட்டு டேட்டா சேவை வழங்குவதில் நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் புதிய வரவு, தொலைத் தொடர்பு டேட்டா கட்டண விகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் வரும் 12 முதல்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 24 உயர்வு

சென்னை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 24 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 3 அதிகரித்து ரூ. 2,666 என்ற அளவிலும், சவரன் ஒன்றுக்கு...

சவுதி மன்னர் மரணம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு!

சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் மறைவை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்ற பிற எண்ணெய் வள நாடுகளின்...

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் புதிய உச்சம்

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் இன்று அதிக பட்ச அளவாக 29364 புள்ளிகள் என்ற நிலையில் புதிய உச்சத்தை தொட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 8800...

ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்வு

மும்பை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்...

சென்செக்ஸ் 29 ஆயிரம் புள்ளிகள் கடந்து சாதனை

மும்பை இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 29 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. இன்று வர்த்தக நேரம் துவங்கியதும் துவக்கத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு...

SPIRITUAL / TEMPLES