ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத் தேர்தல் வரும் பிப். 13-ம் தேதி நடக்கிறது. இதில் காங்கிரஸ் போட்டியிடாது என்று இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்தார். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க, ஆகிய கட்சிகள் அறிவித்து, தங்கள் வேட்பாளர்களையும் அறிவித்து விட்டன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி  போட்டியிடாது என சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் இன்று கூறினார். ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது எந்தக் கட்சிக்கும் ஆதரவும் அளிக்காது. இந்தத் தேர்தலில் போட்டியிட உள்ள கட்சிகள் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. எனவே தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் எங்கள் சக்தியை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. என்று கூறினார். ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதி நடக்கிறது. அ.தி.மு.க. சார்பில் வளர்மதியும், தி.மு.க. சார்பில் ஆனந்தும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுப்பிரமணியமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அண்ணாதுரையும் போட்டியிடுகிறார்கள். இதில் வளர்மதி (அ.தி.மு.க.), ஆனந்த் (தி.மு.க.), சுப்பிரமணியம் (பா.ஜ.க.) ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து தேர்தல் பணியையும் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தே.ஜ. கூட்டணியில் இருந்து வெளியேறிய ம.தி.மு.க., மற்றும் பா.ம.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும், யாருக்கும் தாங்கள் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் பின் வாங்கியுள்ளது.செய்திருப்பதாகவும், இன்று வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடப் போவதில்லை என்றும், வேறு கட்சிகள் எதற்கும் ஆதரவும் அளிக்கப் போவதில்லை என்றும்’ அறிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Entertainment News

Popular Categories