லைஃப் ஸ்டைல்

Homeலைஃப் ஸ்டைல்

மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!

மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சென்னை வழி வந்தே பாரத் ரயில்கள்; எகிறும் வெயிட்டிங் லிஸ்ட்! களமிறங்கும் கூடுதல் ரயில்கள்!

அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி 20.41% பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு டிக்கெட் பதிவுக்காக பிடித்தம் செய்யப்பட்ட

― Advertisement ―

மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!

மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.

More News

T20 WC2024: கோப்பையை வென்றது இந்தியா!

விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும். 

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

Explore more from this Section...

புயல் பாதித்த அமெரிக்கர்களுக்கு இலவச உணவு வழங்கும் தமிழர்

அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் இளைஞன் ஒருவர் இலவச உணவு வழங்கி வருகின்றார்.அமெரிக்காவில் உணவு விடுதி ஒன்றை நடத்தி வரும் தமிழக இளைஞரான தினேஷ்குமாரே இவ்வாறு இலவச...

காவிரி புஷ்கர நீராடல்: இன்று முதல் மயிலாடுதுறையில்!

''பொன்னி நதி வெள்ளம் இன்று; பொங்கும் இன்பமே''. . . . ''காவிரி புஷ்கர நீராடல் விழா'' : 12-9-17 முதல் 24-9-17வரை. . . ''மயிலாடுதுறை துலாக்கட்டம படித்துறை விசாலாட்சி அம்மன் உடனுறை காசி...

பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுக்காதீர்கள்: ஹைதராபாத்தில் பிரசார இயக்கம்!

சாலைகளில் நாம் சாதாரணமாகப் பார்க்கலாம். கையில், இடுப்பில் குழந்தைகளை இடுக்கிக் கொண்டு பெண்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை!ஹைதராபாத் நகரில் மக்களிடம் அதிகாரிகள் இது போன்றவர்களுக்கு பிச்சை போடாதீர்கள் என்று ஒரு பிரசாரத்தை மேற்கொண்டு...

தமிழக இளசுகளின் மனசைத் தொட்ட மலையாள ஜிமிக்கி கம்மல்! வைரலாகும் விடியோ!

மோகன்லால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மலையாளப் படம் வெளிப்படிண்டே புஸ்தகம். இந்தப் படத்தை விளம்பரப் படுத்தும் வகையில், அதில் இடம்பெற்றுள்ள ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி யுடியூப்பில் வீடியோ காட்சியை பதிவேற்றம்...

ப்ளூவேல் கேம்: பயங்கரத்தில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?: அரவிந்தன் ஐபிஎஸ் விளக்குகிறார்!

சென்னை:ப்ளூவேல் கேம் பயங்கரங்களில் இருந்து நம் வீட்டுக் குழந்தைகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அரவிந்தன் ஐபிஎஸ்., விளக்குகிறார்.https://www.youtube.com/watch?v=ObxChb3lDf4

ஆவியுலகமும் அதிசய பேச்சுகளும்!

”ஜெயலலிதாவின் ஆவியுடன் பேசினேன்” என்பதாக ஒரு சாமியார் அல்லது ஜோதிடர் சொன்னதிலிருந்து இப்படி தொடர் ஆவியுலகம் பற்றி பேச நேர்ந்திருக்கிறது. அவர் சொன்னது பற்றிய எனது கருத்து பின்னர். அதற்கு முன்னால் இதோ...

நம்பிக்கை கொள்! நம்பிக் கைக்கொள்!

'உடும்புப் பிடி’ ... 'சிக்’ எனப் பற்றுதல் என்று ஒரு சொலவடை நம் வழக்கில் உண்டு. அதாவது ஒன்றைப் பற்றினோம் என்றால், அதனை உறுதியாகப் பற்றுதல், கை நழுவி விடாத அளவுக்கு கண்மூடித்தனமாகப்...

ஜூலியை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக ஆர்த்தி, ஜூலி ஆகிய இருவரும் சென்றனர். இருவரும் ஒரு வாரம் மட்டும் தங்குவார்கள் என பிக்பாஸ் கூறுகிறார். ஆனால் உள்ளே வந்ததும் ஜூலி நான் இன்று ஒரு...

வன்முறையாளர்கள் சட்டத்துக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்!

diசென்னை: வன்முறையாளர்களை நாம் சகித்துக்  கொண்டிருக்க முடியாது. அவர்கள் சட்டத்தின் முன் பதில் சொல்லியே ஆகவேண்டும்  என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி கண்டிப்புடன் கூறியுள்ளார்.வானொலி வாயிலாக உரை நிகழ்த்தும் மோடியின் மன் கீ...

முத்தலாக் விவகாரம்: நாடாளுமன்றம் சட்டமியற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை

புது தில்லி:முத்தலாக் முறையில் தாங்கள் தலையிடப் போவதில்லை என்றும் முத்தலாக் விவகாரத்தில் நாடாளுமன்றம் சட்டமியற்ற முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 5 நீதிபதிகளில் 3 பேர் முத்தலாக் நடைமுறைக்கு எதிராகவும்,...

மகிழ்ச்சியின் உச்சம்

அப்பாவின் கையை பிடித்து நடந்த காலங்கள் மகிழ்ச்சியின் உச்சம், ஆயிரம் கோடி வந்தாலும்  அழியாது  தினம் நித்தம். வாரிசு என்று நினைக்காமல் உன் வாழ்வு என்று நினைத்தாயோ! பிறந்த தருணத்தில் என் அம்மாவையும் மறந்தாயோ!! காரணம் தெரியாத என்அழுகையை...

தியானத்தில் அமர்ந்த குரங்கும் அன்பர்களை ஆசீர்வதித்த குரங்கும்!

அகல்கோட்டில் உள்ளது அவதூத சம்பிரதாயத்தைச் சேர்ந்த சமர்த்த அகல்கோட் ஸ்வாமியின் சமாதிக் கோயில். 3 நாட்களுக்கு முன்னர், இங்கே பக்தர்களோடு பக்தராக, ஒரு குரங்கும் உள்ளே வந்தது.பக்தர்கள் மண்டபத்தில் கீழே அமர்ந்து தியானித்தும்...

SPIRITUAL / TEMPLES