December 5, 2025, 8:47 PM
26.7 C
Chennai

தியாகராஜ சுவாமிகளின் ஆங்கில பிறந்த தினம் இன்று.. (4-5-1767)

thyagaraja swamigal1 - 2025

அனைத்து உலகங்களிலும் ஹரியின் நாமத்தை சொல்லி தடையின்றி சென்று வரும் நாரத மகரிஷியின் அம்சமாக , நமகெல்லாம் ராம நாமத்தின் பெருமையை சுட்டி காட்ட அவதாரம் செய்த அவரது அடி தொழுது , அவரது சரித்திரத்தை தொடர்வோம் .

சுவாமிகளின் குருகுலம் இசை தேர்ச்சி

சுவாமிகள் திருவையாறு அரச வேத பாடசாலயில் சில காலம் படித்ததாக தெரிகிறது.

சுவாமிகளின் தனது சிறுவயதிலேயே கீர்த்தனை புரிவதில் வல்லவராக இருப்பதை அவரது தந்தையார் இராம பிருமம், கண்டு , எழுதி வைத்து அவைகளை ஊர் பண்டிதர்கள் முன்பாக சிறுவனான சுவாமிகளை பட வைத்து ஊக்குவித்தனர் ,

வறுமையும் பல வித குடும்ப சூழல் காரணமாக சுவாமிகள் ஸோண்டி வேங்கடரமணய்யாவிடம் சில மாதங்களே சங்கீதம் பயின்றார் (ஸோண்டி வேங்கடரமணய்யா மற்றும் அவரது தந்தை ஸுப்பைய்யாவும் தஞ்சாவூர் அரச சபை ஆஸ்தான விதவானாக புகழ் பெற்று விளங்கியவர்கள் )

தனது குருவிடம் பெரிதாக இவரால் கால அவகாச குறைவால் கற்று கொள்ள இயலவில்லை .

சுவாமிகளின் தாய் வழி தாத்தா “வீணை காளஹஸ்தி அய்யா பரகதி அடைந்து பிறகு அவர் எழுதி வைத்திருந்த பல இசை நூல்களை தானே படித்து அவற்றில் தேர்ச்சி அடைந்தார் ..

வறுமையும் இவரது சகோதர்களின் துர்குணம் இவரது வாழ்வில் பல தொல்லைகளை அளித்தும் அவர் விடா முயற்சி கொண்டவராக இருந்திருக்கிறார் , அதற்க்கு அவர் தந்தை உறுதுணையாக இருந்திருப்பது இறைவன் சித்தமே.

சுவாமி வாழ்ந்த காலத்திலேயே அவரது புகழ் தென்னகம் எங்கும் பரவி இருந்தது, பலர் அவரது பக்தி பஜனைகளை கேட்க விரும்பினர் .

சென்னையை சேர்ந்த வணிகர் கோவூர் சுந்தர முதலியார் என்கிறவர் தியாகராஜரை தனது கிராமத்துக்கு வரவழைக்க வேண்டும் என்று விருப்பி , தியாகராஜரின் தந்தை இராம பிருமமத்தின் நண்பரும் நூறு வயது பிராயத்தரும் காஞ்சீபுரம் உபநிஷத் பிரம்மம் என்கிற பெரியவரை மூலமாக கடிதம் எழுத வைத்து அழைத்தார்.

காஞ்சீபுரம் செல்லும் வழியில் ஸ்ரீரங்கம் மற்றும் பல திவ்ய தேசங்களில் உறையும் பல சுவாமிகளின் மீது பல கீர்த்தனைகளை இயற்றினார் .

ஸ்ரீரங்கம் சித்திரை தேர் முதல்நாள் தங்க குதிரை வாகனத்தை தெற்கு சித்திரை வீதி மேல சித்திர வீதி முனையில் கும்பலுக்கு நடுவில் சிக்கி தரிசிக்க முடியாமல், பெருமாள், ஒருவர் மூலமாக ஆவேசம் வந்து தனது பக்தர் நிற்பதை சுட்டி காட்டி , காத்திருந்து இவருக்கு தரிசனம் குடுத்த விசயத்தை எனது ஆசான் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்னமாச்சாரியார் சுவாமிகளின் தெலுங்கு கீர்த்தனைகளை சுட்டி காட்டி விவரமாக எழுதி இருக்கிறார் .

  • விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories