December 5, 2025, 4:08 PM
27.9 C
Chennai

விஞ்ஞானி அப்துல் கலாமுக்கு சிங்கப்பூரில் லட்சிய அமைப்பு!

abdul kalam - 2025

இந்திய விஞ்ஞான சரித்திரத்தின் ஒரு தலையாய பகுதி, அமரர் அப்துல் கலாம்.

இந்தியாவில் அணுவைத் துளைத்து, அதில் அமைதியையும், அன்பையும் தவழவிட்ட அந்த மாமேதை இந்திய மண்ணில் பிறந்த காலம்!

இராமேஸ்வரத்தில் தொடங்கி , இந்தியா முழுவதும் தன் திறத்தால் வலம் வந்து புகழ் கண்ட பெருமான், அகில உலகத்தையும் தன் அறிவால், அன்பால், பாசத்தால், பரிவால் கொள்ளை கொண்டவர். மறைந்த பிறகும் நம்மிடையே மங்காமல் வாழும் மேதை கலாம் அவர்களுக்கு சிங்கப்பூரில் ஒரு மணிமகுடம்! அறிவையும், திறமையையும் மட்டுமே மதிக்கும் சிங்கப்பூர், கலாம் அவர்களைச் சிறப்பிப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை தான்.

சமூக வளர்ச்சியையே அடி நாதமாகக் கொண்டு எல்லை கடந்து வாழ்ந்த அந்த விஞஞானிக்கு , சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட ஓர் உன்னத அமைப்பு, அப்துல் கலாம் இலட்சிய சமூக அமைப்பு –

அவ் வமைப்பின் கோலகலத் துவக்கம் நேற்று பிஜிபி மண்டப அரங்கில் அரங்கேறியது. சிங்கப்பூரின் பல நாட்டுத் தூதரகங்களில் பணியாற்றியவரும், அப்துல் கலாம் அமைப்பின் தலைவருமாகிய திரு.கேசவபாணி, இந்தியாவின் சிங்கப்பூர் தூதர் திரு.ஜாவித் அஷ்ரப், சிறப்பு அழைப்பாளர் டாக்டர் பொன்ராஜ் போன்றோரின் சொற் சுவைகளுடன், மென்குரல் பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் எளிமை பொங்கிய நீள் நேர இசைக் கச்சேரியும் சிறப்பிற்கு சிறப்புச் செய்தவை.

– ஏ.பி.ராமன் (சிங்கப்பூர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories