50ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ‘துக்ளக்’

thuglak - 2026

துக்ளக் இன்று தனது 50 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது… “துக்ளக்” பத்திரிக்கை குடும்பத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

துக்ளக் பத்திரிக்கையின், வாசகராக இருந்ததில் பெருமை தக்க அம்சமாக நாம் கருதுவது மற்ற பத்திரிக்கைகளில்,இல்லாத அதன் தனித்தன்மை மட்டுமே.

பலருடைய பொதுவாழ்வுப் பிரச்னைகளைக் கிண்டல் செய்து, கண்டித்து, விமர்சித்துள்ள துக்ளக் , எந்த ஒரு தனி மனிதருடைய தனி வாழ்வையும், எள்ளளவும் கூட விமர்சித்ததே கிடையாது.

இலவச இணைப்பாக மந்திரத்த தகடு,சோப்பு,சீப்பு போன்ற வேண்டாத குப்பைகளை நம் தலையில் கட்டாயமாக திணிக்காத பத்திரிக்கை துக்ளக்..

துக்ளக் மற்றும் அதன் ஆசிரியர் மீதான எதிர் கருத்துக்களை மிக தாரளமாக துக்ளக் பத்திரிக்கையிலேயே சொல்ல அனுமதிக்கும் அனுமதித்த பத்திரிக்கை துக்ளக்.

கடந்த 50 ஆண்டுகளில் தீவிரவாத இயக்கங்களை கடுமையாக எதிர்த்தும் அவற்றைப் பற்றி தனது கருத்துக்களை மிக தைரியமாய் எழுதியும் வருகிறது துக்ளக்.

. தீவிரவாதிகளும்,பிரிவினைவாதிகளையும் அவர்களின் தர்க்கங்களில் எள்ளளவு நியாயமிருந்தாலும், பாதை மோசமானது என்று சொல்லி துளியும் இரக்கம் காட்டாமல் எதிர்த்து வரும் பத்திரிக்கைகளில் துக்ளக்,மிக முக்கியமான பத்திரிக்கை,.

சோ அவர்களின் பல கருத்துக்களில் பலருக்கு உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, தமிழகத்தில் அரசியலுக்கென்றே நடந்து வரும் பத்திரிக்கையில் கண்ணியமாகவும், வியாபார நோக்கத்திற்காக சமரசங்கள் செய்யாமலும் நடந்து வந்த ஒரே தரமான பத்திரிக்கை ‘துக்ளக்’ என்பதை யாராலும் மறுக்க முடியாது…

என்றும் சொல்வோம் துக்ளக் வாசகராக இருப்பதில் இருந்ததில் பெருமிதம் என…

50 ஆண்டு தொட்ட துக்ளக் மற்றும் சோ அவர்களின் மிக பெரிய வெற்றியாக நாம் கருதுவது ஆதரவாளராக இருந்தாலும் சரி எதிர்ப்பாளாராக இருந்தாலும் சரி இன்றை அரசியல் சூழ்நிலையில் “ இப்ப மட்டும் சோ இருந்திருந்தா “ என ஒவ்வோருவரையும் நினைக்க வைத்திருப்பதே அவரின் மிக பெரிய வெற்றி தான்..

எப்படியும் சோ அவர்கள் துக்ளக் 50 ம் ஆண்டு விழா கொண்டாடி விடுவார் என ஆவலுடன் இருந்தோம்..ஆனால் இறைவன் திருவுள்ளம் வேறாக இருக்கும் போது நாம் என்ன செய்ய…ஆனால் ஆறுதல் ..சோ அவர்கள் நம்மை விட்டு மறைந்தாலும் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்ட, அவரின் வாசகர்கள் என்ற பல விதைகளை விதைத்து விட்டே சென்றுள்ளார்..அவரின் எழுத்துக்களும் பேச்சும் அடுத்த 50 ஆண்டுகள் கடந்தும் நம்மை வழி நடத்தும் என்ற நம்பிக்கை நிச்சயம் நமக்கு உண்டு…

50ஐ தொடும் “துக்ளக் கிழவனுக்கு” எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories