கவிதைகள்

Homeஇலக்கியம்கவிதைகள்

எங்கள் ராமன்!

ஆத்து மணல்தனில் உருண்டங்கே அணிலும் செய்ததோர் தொண்டைப்போல் காத்த டிக்கிற திசையெல்லாம் காலம் ராமனின் புகழ்பாடும்!

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

இதயங்களில் ராம்ராம் ; இதழ்களிலும் ராம்ராம்!

எதிர்வணங்கி கெளசிகரும் வசிஷ்டரும் வந்தார் எதிரில்லா ரகுவம்ச வேந்தர்கள் வந்தார் கதிர்கரத்து சூரியனார் வணங்க வந்தார்

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

உனக்கான கவிதை இது…!

உனக்காக நான் எழுதும் உள்ளக் குமுறல்கள்... படித்தவரின் பாராட்டைப் பெற்று விடுகின்றன... நீயோ... பாராமுகத்துடன் நழுவுகிறாய்... பார்! பார்...! உன்னில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளுக்காய்... உள்ளம் காத்திருப்பில்! அதுவரைக்கும் என்...

போதை எதிர்ப்பு ?

இன்று உலக போதை எதிர்ப்பு தினமாம்! நான் இதை கடைப்பிடிக்கப் போவதில்லை! கன்னத்தில் குழிவிழ பூவிதழ் புன்னகையேந்தி... கலகலப்பூட்டும் அவளின் வெள்ளந்திச் சிரிப்பு... என் மனசில் ஏற்றும் ஒரே போதை!...

பொன்மொழி காட்டிய புதுமொழி!

வித்யா ஸாடங்கா ஸ்வகீதா ச க்ஷுரதிக்ஷணா ச த:க்ருதா |சிந்தயா ச்ருமித: ஸீர்ணோ நர: கிம் வித்யயா கியா ||எல்லா அங்கங்களுடன் கல்வி நன்கு பயிலப்பட்டது. அறிவும் கத்தி போன்று கூர் தீட்டப்பட்டது....

பேரளியும்… பெருங்கதையும்!

பெரம்பலூருக்கு அருகில் உள்ள பேரளி... பெரம்பலூர் - அரியலூர் செல்லும் வழியில் உள்ள சிறிய கிராமம். மஞ்சரி இதழாசிரியராகப் பணியாற்றியபோது எனக்கு அறிமுகமான எழுத்தாள நண்பன் சக்ரவர்த்தியின் மூலம் அறிமுகமானவர் நண்பர் ஸ்ரீனிவாசன்....

அம்மா… என்னை மன்னித்துவிடு!

எனது டைரிக் குறிப்புகளில் இருந்து.... ------------------------------------------அன்புள்ள அம்மாவுக்கு.....-----------------------------------------அம்மா... என் அம்மா...!கனவு காணக் கற்றுக் கொடுத்தவர் நீங்கள்!கனவு மட்டுமே கண்டு கொண்டிராமல்அதை நனவாக்கும் மனவலிமை நல்கியதும் நீங்களே!இளவயதில் முதல்தர மதிப்பெண் நோக்கி வெறியூட்டினீர்கள்!நிறைவேற்றினேன்!சங்கீதப் பயிற்சிக்கு உடன்...

நீ நீயாக இருப்பதால்!

தைரியமாகச் செல் என் சகோதரி! உனக்கு என் தோத்திரம்!மிஷனரிக் கல்வியின் மூளைச் சலவைக்கு மயங்காமல்இன்றும் நீ நீயாக இருக்கிறாயல்லவா...உனக்கு என் தோத்திரம்!எம்என்சி கம்பெனிகள் உன் ஒழுக்க வாழ்வுக்கு எமனாக வந்தபோதும் நீ நீயாக இருக்கிறாயல்லவா...உனக்கு என்...

காதிலே பூ! கொள்கையெலாம் ப்பூ ப்பூ…

உண்ணாவிரதம் என்றால் என்னவென்றே தெரியாத அன்னியன் ஆங்கிலேயனிடம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டாய்! உத்தம உருவாய் உனைக் கொண்டாடியது உலகம்! உன் வழியைத்தான் இன்றும்...

தேசம் விற்பனைக்கல்ல!

தேசம் விற்பனைக்கல்ல! தேசியம் பேசினவன் ஒரு வகை சுதேசியம் சொன்னவனும் ஒரு வகை பாசிசம் பகன்றவனோ பல வகை நாசிசம் மாக்கிசம் என்றெல்லாம் இசங்களை ...

சகோதரத்துவ நாளாம்!

சகோதரத்துவ நாளாம்! -----------------------------------------------------------------------கழுத்திலே கட்ட எண்ணமாம்!தடுக்க என்ன செய்வது?!கையிலே கட்ட இதோ நாள் வந்தது!கழுத்திலே அவன் மாட்டிக் கொள்ளாமல் இருக்கணுமே!எல்லாம்...??!ஒருகயிறு விஷயம்தான்!

சந்தனச் சமச்சீர் வேண்டுமடா!

அப்போ...இந்திக்கு டாட்டா சொல்ல வெச்சிநம்மை சந்திக்கு இழுத்தாங்க...ஆனா..அதைப் படிக்க வெச்சே தன் சந்ததியைடாட்டாவையே மிரட்டுற அளவுக்குஆளாக்கிவிட்டாங்க!இப்போ..? சமச்சீரை கொண்டு வரோங்கிற பேருலகிறுக்கல்களை கிரேட்டுங்கிறாங்க!சாக்கடையை சந்தனம்கிறாங்க!சமச்சீருதான் வேணும் தம்பிஅது உண்மையான சந்தனமா இருந்தா..!சாக்கடைக்கும் சந்தனத்துக்கும்வித்தியாசம்...

காக்க காக்க கூட்டணி காக்க…

இப்படி ஒரு நிலையாச்சுதே... பரிகாசம் செஞ்சிட்டிருந்தேன்... இப்போ பரிகாரம் வேண்டியிருக்கு... நம்ம சோசியன் எதுனா பரிகாரம் சொன்னானா?ஆமாங்கய்யா சொன்னானுங்க...என்னது?பகுத்தறிவுப் பகலவக் கவசம் படிக்கணுமாம்!இது எதுல இருக்கு?ராவண வாரிசுக் காக்காக் காவியத்தில் வருது...அதுல என்ன...

எதற்கு அன்னையர் தினம்?

அம்மா... அம்மா... எந் நெஞ்சில் நீங்காதிருக்க நினைப்பதற்கும் ஓர் நாள் எதற்கு?காலை கண்விழித்தால்... அம்மா காலில் அடிபட்டால்... அம்மா ஆ கணநேரம் நினைவு தப்பியிருந்தாலும் உள்ளுக்குள் புலம்பும் சொல் அம்மா... நிமிடம் தப்பினும் நினைவு தப்பாது... மனசுக்குள் ரீங்காரம் அம்மா அம்மா நொடிப் பொழுதும் நீங்காது நீக்கமற...

SPIRITUAL / TEMPLES