December 5, 2025, 1:32 PM
26.9 C
Chennai

காவிரி நீர் வந்தாச்சு; அய்யாக்கண்ணு விவசாயம் செய்! வலியுறுத்தி திருச்சி ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி மனு!

hindumakkalkatchi petition - 2025

காவிரி நீர் திறந்துவிடப்பட்டு, மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் நீர் கரை புரண்டு ஓடுவதால், ஏழை விவசாயி அய்யாக்கண்ணு தனது பணியான விவசாயத்தை இனி பார்க்க வேண்டும் என்று கோரியும், அவரிடம் இருந்து போராட்டத்தின் போது பயன்படுத்தப் பட்ட மண்டை ஓடுகள் எலும்புக்கூடுகளை கைப்பற்ற வேண்டியும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சியின் சார்பில் மனு அளிக்கப் பட்டது.

இது குறித்து அக்கட்சியின் சார்பில் ராம.ரவிக்குமார் நம்மிடம் தெரிவித்த போது…

மண்டை ஓடுகளையும் எலும்புகளையும் மாலையாக அணிந்து கோவணம் கட்டி விவசாயிகளுடைய மானத்தை டெல்லி வரை பறக்கவிட்டார் அய்யாக்கண்ணு. தமிழர்களையும் தமிழக விவசாயிகளையும் அவமானப்படுத்திய போலி விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, காவிரியில் தண்ணீர் வந்த காரணத்தினால் விவசாயம் செய்ய வலியுறுத்தியும் விவசாயிகளிடம் போராட்டத்தை தூண்டி விட்டு தமிழக அமைதியைக் கெடுக்க முயற்சித்ததால், அவரைக் கைது செய்ய வலியுறுத்தியும், அவரது தொழில் முதலீடாக இருக்கக்கூடிய மண்டை ஓடு, எலும்பு ,ஆகியவற்றை பறிமுதல் செய்ய வேண்டியும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் 23.07.2018 இன்று மனு ஒன்றைக் கொடுத்தோம்.

இந்து மக்கள் கட்சியின் சார்பில், என் தலைமையிலான குழுவினர் நெல் நாற்று உடன் வந்து மனு அளித்தனர். இதில், மாநில துணைத் தலைவர் சந்துரு, மாநில இளைஞரணி செயலாளர், கடலூர் மாவட்ட தலைவர் என் ஆர் பரணிதரன், திருச்சி மாவட்ட தலைவர் பரமானந்தம், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாநில தொண்டரணி தலைவர் கணக்கன்பட்டி மாரிமுத்து, திருமுருகன் , கௌரவத் தலைவர் காவேரி உள்ளிட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்றார் ராம.ரவிக்குமார்.

1 COMMENT

  1. IT IS THE RIGHT TIME TO TEAR THE MASK OF IYAKKANNU WHO HAS BROUGHT ILLFAME O THE TAMIL NADU FARMERS BY HIS IDIOTIC GESTURES EVEN IN DELHI. HE WANTED TO BECOME A NATIONAL FIGURE AND MAKE MONEY TAKING ADVANTAGE OF THE SITUATION. NOW HE SHOULD PROVE HE IS ACTUALLY TILLING THE LANDS. SUCH A RICH MAN PRETENDED TO BE A POOR FARMER.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories