ஆனைமலை ஆசிரமத்தில் தாய் மதம் திரும்பிய கிறிஸ்துவர்கள்!

reconvertion kovai anaimalai dayananda saraswathi ashram - 2026

கோவை மாவட்டம் ஆனைமலையில் கிறிஸ்வவர்கள் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து மக்கள் கட்சியினர் ஏற்பாட்டில்,  தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் சீடர் தவத்திரு ததேவானந்த மகராஜ் அவர்களின் ஆசியில், ஞாயிற்றுக் கிழமை இன்று பொள்ளாச்சி ஆனைமலை ஸ்ரீதயானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

பூஜ்யஸ்ரீ ததேவானந்த சுவாமிகள், இந்து மக்கள் கட்சி ஆழியார் செல்வராசு மாவட்ட பொது செயலாளர் மற்றும் பேராசிரியர் கருணாநிதி , ஆன்மீக மகளிர் அணி பொறுப்பாளர் கிருஷ்ணவேணி அம்மை யார், ராமச்சந்திரன், பர்ஷத் சூர்யா ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் கிறிஸ்தவ மதத்தில் இருந்து தாய் மதமான இந்து சமயத்திற்கு திரும்பும் நிகழ்ச்சி -சமய சடங்குகள் வழிபாடுகள் நடைபெற்றது.

தாய்மதம் திரும்பி வந்தவர்களை இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர்  ராம ரவிக்குமார் பாத பூஜை செய்து வழிபாடு செய்து, குலதெய்வ வழிபாடு, குரு வழிபாடு, கூட்டுவழிபாடு, கலசபூஜை, வருண பூஜை என பல மந்திர கூட்டு வேள்வி நடத்தினார்கள் .

இந்த தாய் சமயம் திரும்பும் நிகழ்விற்கு இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு பொதுச் செயலாளர் வெ.ரவி பாலன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.பால்ராஜ், திண்டுக்கல் மாவட்ட வழக்கறிஞர் அணி மோகன், பாலு, திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது .

குருஸ் அந்தோணி- ராமசாமி; ஹாலீஸ் மேரி- தனலட்சுமி; ஹெலன் மேரி-அதிர்ஷ்ட லட்சுமி; சாந்தகுமாரி- பிரியா என பெயர் மாற்றம் செய்து உறுதி எடுத்து தாய் சமயமான இந்து மதத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

இது குறித்த காணொளிப் பதிவு..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories