திருநெல்வேலி: அரியப்பபுரத்தில் நெல்லைமாவட்ட வில்லிசை கலைஞர் சங்கம் சார்பில் 30 வது வருட வில்லிசை மாநாடு நடைபெற்றது 34 வில்லிசை குழுவினரின் தொடர் வில்லிசை நிகழ்ச்சிக்கு இராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு வில்லிசை கலைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கி வாழ்த்தி பேசினார் அவர் பேசுகையில் 30 வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறுகிறது என்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது முத்தமிழையும் வில்லிசையில் ரசிக்கலாம் கடவுளின் வரலாறு ,தலபுராண சிறப்பு ,அரசர்களின் ஆட்சி விதம் என அனைத்தயும் வில்லிசை கலைஞர்கள் கண் முன்னே கொண்டு வரும் சிறப்புபெற்றவர்கள் ,முன்பெல்லாம் நம் முன்னோர்கள் விழாக்கலங்களில் வில்லிசையை விடிய விடிய கேட்டு ரசிப்பார்கள் இப்போதெல்லாம் இந்த கலையை ரசிக்க மறந்துவிட்ட இந்த தலைமுறை தொலைக்காட்சியில் பெரும் பாலான நேரத்தை செலவு செய்து விடுகின்றனர் ,இந்நிலைமாறி மரபு சார்ந்த கலைகளையும் தேர்ந்து கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும் இவ்வாறு பேசினார் விழாவில் ஒன்றிய துணைத்தலைவர் குணம் ,மாவட்ட கவுன்சிலர் சேர்மபாண்டி,கீழப்பாவூர் பேரூர் கழக செயலார் பாஸ்கர் ,தொலைதொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் மதியழகன் ,ஊராட்சி மன்ற தலைவர்கள் இராதா ,தமிழ்[எ] இராமசாமி ,மற்றும் சுரேஷ் லிகோரி ,உட்டபட பலர் கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை பால்வண்ணபெருமாள் செய்திருந்தார்
Less than 1 min.Read
நெல்லை மாவட்டம் அரியப்பபுரத்தில் வில்லிசை மாநாடு
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...
சற்றுமுன்
ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!
ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...
விழாக்கள் விசேஷங்கள்
ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!
காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.
மந்திரங்கள் சுலோகங்கள்
ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!
ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.
Entertainment News
Previous article
Next article

