டேன்டீ மூடும் விவகாரம் உண்ணாவிரதம்-எம்.எல்.ஏக்கள் , தொழிலாளா்கள் கைதால் பரபரப்பு..

IMG 20221113 WA0056 - 2026

டேன்டீ மூடும் விவகாரம்-தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முறன்ற அதிமுக
எம்.எல்.ஏக்கள் உட்பட தொழிலாளா்கள் பலர் கைதுசெய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டேன்டீ மூடப்படும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க
முயன்ற இரு எம்.எல்.ஏக்கள் மற்றும் ௮திமு௧ கட்சியினா் தொழிலாளா்களை போலீசாா் கைது
செய்தனா்
தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்கள் நீலகிரி
மாவட்டம் கோத்தகிரி, கூடலூா் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில்
உள்ளது.இந்த இரு மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் சுமாா் 5 ஆயிரம்
தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா் இந்நிலையில் வால்பாறையில் டேன்டீ
நிா்வாகத்திற்கு சொந்தமான அணைத்து தேயிலை தோட்டங்கள் மற்றும் நீலகிரி
மாவட்டத்தில் சில பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் மூடி சுமாா் 5300
ஏக்கா் பரப்பளவிலான தேயிலை தோட்டங்களை வனத்துறை வசம் ஒப்படைக்க அராசாணை
வெளியிடப்பட்டு அதற்கான நடவடிக்கையை டேன்டீ நிா்வாகத்தினா்
மேற்கொண்டுள்ளனா். இதற்கு தோட்ட தொழிலாளா்கள் தொழிற்சங்கத்தினா் மற்றும்
அரசியல் கட்சியினா் கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் செய்து
வருகின்ரனா்.

இதனிடையே வால்பாறை எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி தலைமையில்
அதிமுகவினா் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனா்.ஆனால்
காவல்துறையினா் இதற்கு அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி ஞாயிற்றுக்கிழமை
வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரதம் இ௫க்க வந்த வால்பாறை
எம்.எல்.ஏ. அமுல்கந்தசாமி, கூடலூா் எம்.எல்.ஏ.பொன் ஜெயசீலன், வால்பாறை அதிமுக
நகர செயலாளா் மயில்கணேசன், மதிமுக தொழிற்சங்க தலைவா் கல்யாணி உட்பட
அதிமுவினா் தோட்ட தொழிலாளா்கள் என நூற்றுக்கனக்கானோா்௧ளை போலீசாா் கைது
செய்தனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories