ஆங்கிலப் புத்தாண்டு: எப்படி வந்தது?

மதச்சார்பற்றவர்கள், பகுத்தறிவாளர்கள்,அறிவு ஜீவிகள்,ஜனவரிப் புத்தாண்டு கொண்டாடுபவர்கள் கவனத்திற்கு!

இன்று அனுசரிக்கப்படும் புத்தாண்டைக் கொண்ட காலண்டரின் கதை தெரியுமா?
ரோமானியர்களால் உறுவாக்கப்பட்ட முதல் ரோமன் காலண்டரின் பெயர் ரோமலஸ். இந்த நாள் காட்டி, மார்ச் தொடங்கி, டிசம்பரில் முடியும்.பத்தே மாதங்கள் தான்.பனிக்காலங்கள் இடம் பெறாத 304 நாட்களைக் கொண்ட ஆண்டுக்கணக்கீடு. போர்க் கடவுளான செவ்வாய், அதாவது mars ஐ வைத்து மார்ச் மாதம் முதல் மாதம். இந்தப் பூக்கும் காலத்தைத் தொடர்ந்து, உதிரும் விதையை உலகம் பெருவதால், apreio என்ற சொல்லை முன்வைத்து ஏப்ரல் மாதம், அதைத் தொடர்ந்து வளரும் பருவத்தைக் குறிக்கும் கடவுளான மையா வின் பெயரில் மே மாதம், அதைத் தொடர்ந்து ஜுனியஸ் (junior) என்ற இளவலை முன்னிட்டு ஜூன் மாதம், பின் quintillis, sextillis,september, october,november, december என்று ஐந்து முதல் பத்து மாதங்கள் வரிசையில், அவைகள் காலண்டரில் அமையப்பெற்ற நிலையை வைத்துக் குறிக்கப்பட்டன. சில நூற்றாண்டுகளுக்குப் பின், கிரேக்கக் கடவுள்களின் பெயரில் ஜனவரி மற்றும் பிப்ரவரி, கடை மாதங்களாகச் சேர்க்கப்பட்டன,

ரோமப் நாகரீகத்தின் வீழ்ச்சி, கிறிஸ்தவ எழுச்சி க்குப் பின், இயேசு கிறிஸ்து பிறந்த கடக (capricon) மாதத்தை முதல் மாதமாகக் கொண்டு இந்த காலண்டர்கள் சீரமைக்கப்பட்டது (சீர் அழிக்க).
இந்த ஜனவரிக் கூத்து அரங்கேறுவதற்கு முன், சூரியனின் சஞ்சாரத்தை வைத்து, நில நடுக்கோடு, கடக ரேகை, மகர ரேகை போன்றவற்றைக் கொண்டு காலம் கணிக்கப்பட்டு வந்தது.இயேசு பிறந்த நாள், பலமுறை மாற்றப்பட்டு, டிசம்பர் 25 என்று தற்போது முடிவான capricon மாதம் முதல் மாதமாக மதத்தின் அடிப்படையில் உருவானது. இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள், ஜனவரி 1, டிசம்பர் 25 லிருந்து எட்டாம் நாள், அன்றுதான் ஏசுவிற்கு சுன்னத் செய்யப்பட்ட நாள் என்கிறார்கள்.
சூரியன் ராசிக்குள் பிரவேசித்து, பருவச் சுழற்ச்சி தொடங்கும் காலத்தைக் கொண்டாடிய மனித குலம், உலகம் தட்டை என்று சொன்ன கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த, அறிவியல் அடிப்படையற்ற ஒரு மூட நம்பிக்கையை, நவீனம், நாகரீகம்,உலகாதயம் மதச்சாற்பின்மை என்ற பெயரில் கொண்டாடுகிறது. இதுவும் “India is tolerant” என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு! இன்னும் அடிமையும், பேடிமையும் நம்மைவிட்டு விலகவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்!

புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்கு முன் ஒரு கணம் நம் நிலையை யோசிப்போம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories