இந்த உருட்டல் மெரட்டலுக் கெல்லாம் …

356 meme - 2026
#image_title

‘திமுக.,வையோ – தி.மு.க.,காரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை’ எனக் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இந்நிலையில் பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, பாஜக., தொண்டர்களை மிரட்டினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், முதல்வர் ஸ்டாலின் பாஜக., தொண்டர்களை நேரடியாக மிரட்டியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரைக்கு வந்த அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியபோது… செந்தில் பாலாஜி கைதுக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் பதற்றத்தில் இருக்கிறார். முதல்வர் வரம்பு மீறி பேசியுள்ளார். பாஜக., தொண்டர்களை நேரடியாக மிரட்டியுள்ளார்.

திமுக சட்டத்தை கையில் எடுப்பது தமிழகத்திற்கு புதிதல்ல. இம்முறை இது பாஜக.,பக்கம் திரும்பியுள்ளது. பாஜக., தொண்டர் மீது கை வைத்துப் பாருங்கள் என நானும் முதல்வருக்கு சவால் விடுக்கிறேன். நிலைமை கை மீறிப் போனால் கோட்டையை நோக்கி வருவோம். கொடுத்தால் திருப்பிக் கொடுப்போம்; நாங்கள் பழைய பாஜக., அல்ல. எதற்கும் தயாராக உள்ளோம்.

2016ல் இதே வழக்கில் செந்தில் பாலாஜியை ஊழல்வாதி எனக் கூறிய ஸ்டாலின், இப்போது அவருக்கு ஆதரவாக கோபப்பட்டு பேசுகிறார். சொந்த அமைச்சரையே அரசு மருத்துவமனையில் வைக்க மாட்டோம் என்கின்றனர். அப்படியெனில் திராவிட மாடல் தோற்றுவிட்டது என்று அர்த்தம்.

தமிழகம், புதுச்சேரியில் 40க்கு 40 லோக்சபா தொகுதியில் பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். எதிர்க் கட்சிகள் இணைந்தால் பாஜக.,விற்கு லாபம் தான் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

Entertainment News

Popular Categories