தங்கர்பச்சான் ஜெயிப்பார்னு சொன்ன கிளி விடுதலை; ஜோசியருக்கு சிறை! பாமக., கண்டனம்!
கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
மீனவர்கள் இனி திமுக., காங்கிரஸை நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!
மீனவர்கள் ஏமாளிகள் இல்லை, இனி திமுக., காங்கிரஸை அவர்கள் நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!
― Advertisement ―
சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார்.
More News
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!
கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!
மீண்டும் ‘மனதின் குரல்’: ஜரூராகத் தயாராகும் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார்.
Explore more from this Section...
மெக்காவில் ஹஜ் பயணிகள் 717 பேர் பலி 500 படுகாயம் ஆக உயர்வு
சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 500ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 717 பேர் படுகாயம் ஆக உயர்ந்துதுள்ளது.
மெக்காவில் ஹஜ் பயணிகள் 717 பேர் பலி 500 படுகாயம் ஆக உயர்வு
சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 500ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 717 பேர் படுகாயம் ஆக உயர்ந்துதுள்ளது.
ஜெயலலிதா மோடியை நேரில் சந்திக்க வேண்டும்: விஜயகாந்த்
புதுக்கோட்டையில் தே.மு.தி.க.,சார்பில் நடந்த பக்ரீத் விழாவில் கலந்துகொண்டு தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறும்போது, காவிரி, முல்லை பெரியார் நதி நீர் பிரச்னையில் இரு மாநில அரசுகளும் நாடகமாடி வருகின்றன. இந்த பிரச்சனையில் முதல்வர்...
தமிழை வழக்காடு மொழியாக மாற்றக்கோரி போராட்டம் நடத்திய 15 வக்கீல்கள் பணியாற்ற தடை : அகில இந்திய பார் கவுன்சில்
தமிழை வழக்காடு மொழியாக மாற்றக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் 15 வழக்கறிஞர்கள் செப்டம்பர் 16ம் தேதி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டுள்ள அகில் இந்திய பார் கவுன்சில், போராட்டத்தில் ஈடுபட்ட...
டி.எஸ்.பி. மகேஸ்வரிக்கு இடையூறு ஏற்படுத்தினால் நாடு தழுவிய பிரச்சனையை ஏற்படுத்துவோம் – வைகோ
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் கோண்டூரில் உள்ள அவரது வீட்டுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வந்தார்....
காதலுக்கு எதிர்ப்பு: இளம்பெண் தற்கொலை – அதிர்ச்சியில் தாயும் பலி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ரகுநாதபுரம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி வள்ளி. இவர்கள் 2 பேரும் அங்குள்ள பஞ்சு மில் தொழிலாளிகள். இவர்களுக்கு மீரா (வயது...
எருமை மாடுகள் எம்.எல்.ஏ. வீட்டில் திருட்டு: திருடன் கைது
உத்தர பிரதேச மாநில பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வின் வீட்டில் எருமை மாடுகளைத் திருடிய ஆசாமி, மூன்று மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளான். மந்திரி ஆசம் கானின் ஒரு எருமை மாடு திருட்டு போனபோது,...
டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலைக்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரி கைது.?
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. உயர் அதிகாரி கொடுத்த தொல்லை காரணமாக...
பேய், பிசாசு விற்பனை: சத்தீஸ்கரில் நடந்த நூதன மோசடி
சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் மிக, மிக ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.படிப்பறிவு அதிகம் இல்லாத அவர்கள் மத்தியில் மூட நம்பிக்கை பழக்க–...
ஊழல்: 40 இடங்களில் சிபிஐ ரெய்டு
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற வியாபம் ஊழல் தொடர்பான உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று (செப் 24) சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதிலும் 40 இடங்களில்...
முன்னாள் மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
மேற்குவங்கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.,யும், முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான முகுல் ராய்க்கு மாவோயிஸ்டுகள் கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். முகுல் ராயின் குடும்பத்தினர்களையும் கொலை செய்யப் போவதாக அவர்கள்...
மாவோயிஸ்டுகள் குண்டுவெடிப்பு தாக்குதல்: ஒருவர் காயம்
சத்தீஸ்கரின் டோர்னபால் பகுதியில் மாவோயிஸ்டுகள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தி உள்ளனர். குறைந்த சக்தி கொண்ட குண்டுவெடித்ததில் மத்திய பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.