Reporters Diary

HomeReporters Diary

தங்கர்பச்சான் ஜெயிப்பார்னு சொன்ன கிளி விடுதலை; ஜோசியருக்கு சிறை! பாமக., கண்டனம்!

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மீனவர்கள் இனி திமுக., காங்கிரஸை நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

மீனவர்கள் ஏமாளிகள் இல்லை, இனி திமுக., காங்கிரஸை அவர்கள் நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

ஏ. டி.எஸ்.பி. வெள்ளதுரை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஜி.ராமகிருஷ்ணன்

ராமநாதபுரம் மாவட்ட ஏ. டி.எஸ்.பி. வெள்ளதுரை அவரது கீழ் நிலையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வெளிப்படையாக வயர்லெஸ் மூலம் சில நாட்களுக்கு ஒரு ஆணையிட்டார். அந்த ஆணையில் அவர் தெரிவித்தாவது.. போலீஸை...

டெங்குவை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன.? : டில்லி அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

டெங்குவை தடுக்க டில்லி அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், டில்லி அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி...

மீண்டும் முதல்– அமைச்சராவார் ஜெயலலிதா: தமிழருவி மணியன்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதான் மீண்டும் முதல்வராவார் என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழருவி மணியன் நிருபர்களிடம்...

சீர்திருத்த பள்ளியில் இருந்து 5 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

செங்கல்பட்டு தாலுக்கா அலுவலகம் சாலையில் சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளது. இங்கு குற்றச்செயல்களில் ஈடுபட்ட தேனி, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 14 சிறுவர்கள் அடைக்கப்பட்டு இருந்தனர். நேற்று இரவு சாப்பாடு...

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா பெற்றோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்தவர் விஷ்ணுபிரியா. இவர் கடந்த 18–ந்தேதி தான் தங்கி இருந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில் உயர்...

பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 9வது ஆண்டாக அம்பானி

இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 9வது ஆண்டாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி இடம்பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு 18.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். போபர்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள்...

தங்கம் இன்று(செப்.24) சவரனுக்கு ரூ.144 உயர்வு

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று(செப்., 24ம் தேதி) உயர்வுடன் காணப்படுகிறது. சென்னை - தங்கம் வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,498-க்கும், சவரனுக்கு ரூ.144 உயர்ந்து...

மசூதியில் குண்டுவெடிப்பு ; 15 பேர் பலி

ஏமன் தலைநகர் சானாவில் மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பக்ரீத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையின் போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 15 பேர் பலியானதாக தெரிகிறது. 

தங்க நகை அடகு கடையில் கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதி மெயின் ரோட்டில் உள்ள நகை அடகு கடையில் இன்று 29-09-2015காலை 9:30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கடையில் புகுந்து, அங்கு பணியில் இருந்த...

ரிஷிகேஷ் ஆசிரமத்தில் தயானந்த சரஸ்வதி சுவாமி உடல் நாளை அடக்கம்

கோவை ஆனைகட்டியில் பிரசித்தி பெற்ற ஆர்ஷவித்யா குருகுல ஆசிரமம் உள்ளது. இதனை நிறுவி நடத்தி வந்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி 1930–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15–ந் தேதி திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில்...

சுவாமி தயானந்த சரஸ்வதி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடியின் ஆன்மீக குருவான சுவாமி தயானந்த சரஸ்வதி (வயது 87) நேற்று நள்ளிரவில் காலமானார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த சில நாட்கள் சிகிச்சை பெற்ற அவர், நேற்று காலையில்...

ஆளில்லா விமானம் மூலம் செம்மர கடத்தல்காரர்களை கண்காணிக்க அரசு புதிய திட்டம்

ஆந்திர மாநிலம் சேஷாலம் வனப்பகுதியில் செம்மர கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. போலீசார் தீவிர கண்காணிப்பு வேட்டை நடத்தி கடத்தல்காரர்களை கைது செய்து வருகிறார்கள். ஆந்திர மாநிலம் சந்திரகிரி மாவட்டத்தில் பாலபள்ளி...

SPIRITUAL / TEMPLES