டெங்குவை தடுக்க டில்லி அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், டில்லி அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
To Read this news article in other Bharathiya Languages
டெங்குவை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன.? : டில்லி அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari