ஆளில்லா விமானம் மூலம் செம்மர கடத்தல்காரர்களை கண்காணிக்க அரசு புதிய திட்டம்

ஆந்திர மாநிலம் சேஷாலம் வனப்பகுதியில் செம்மர கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. போலீசார் தீவிர கண்காணிப்பு வேட்டை நடத்தி கடத்தல்காரர்களை கைது செய்து வருகிறார்கள்.

ஆந்திர மாநிலம் சந்திரகிரி மாவட்டத்தில் பாலபள்ளி காட்டுப்பகுதியில் செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்திய 15 பேரை ஆந்திர அதிரடி போலீசார் சுற்றி வளைத்தனர். கடத்தல்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தப்பினர்.

என்றாலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான சின்ன குழந்தை, அண்ணாமலை ஆகியோர் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள். சுப்பிரமணி, ரவி வேலூரை சேர்ந்தவர்கள். இவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல் அந்த பகுதியில் சேலத்தை சேர்ந்த 8 பேர் கைதானார்கள்.இந்த நிலையில் செம்மர கடத்தலை தடுப்பதற்காக ஆளில்லா விமானத்தை பயன்படுத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி. ஜஸ்தி வேங்கடராமுடு நிருபர்களிடம் கூறியதாவது:–

சேஷாலம் வனப்பகுதியில் செம்மர கடத்தலை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறோம். செம்மர கடத்தல் நடைபெறாமல் தடுப்பதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லாத சிறிய ரக விமானத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.

செம்மரகட்டை கடத்தலை தடுப்பதற்காக இந்த யோசனையை முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு முன் வைத்தார்.

அவரது யோசனைப்படி கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லாத சிறிய விமானத்தை பயன்படுத்தலாமா அல்லது பலூன் கேமராவை பயன்படுத்தலாமா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என அவர் கூறினார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories