‘ஈ.வே.ரா மண்’ணாங்கட்டிகளின் சாதி வெறியில் தீய வைக்க…

evr statue - 2026

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சாதி வெறியுடன் அழைத்து வரும் திராவிட இயக்கத்தினரை தங்கள் டிவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர் பலர்.

மாமி, ஊறுகாய் மாமி என்றெல்லாம் சாதி வெறி கொப்புளிக்க சமூகத் தளத்தில் இயங்கி வருபவர்கள் யார் என்று பார்த்தால், அவர்கள் அனைவருமே ஈவேரா மண் இது என்று கூறிக் கொண்டு, சாதியை ஒழிப்போம் என சவுண்டு விட்டு வருபவர்கள்தான் என்று விமர்சிக்கின்றனர் டிவிட்டர் பதிவுகளில்.

தான் பெரிய பொறுப்புகளில் இருந்தாலும், குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கி வீட்டு வேலைகளையும் செய்து வருபவர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இது இயல்பானதுதான்! அவர் தனது மாமியாருடன் அமர்ந்து ஊறுகாய் போட அவருக்கு உதவியாக இருந்த புகைப்படங்கள் முன்னர் வெளியாயின. அதனை கேலி செய்யும் விதமாக, நாள் முழுதும் டாஸ்மாக் சரக்கில் மிதந்து கொண்டு, மொடாக்குடியர்களாக தமிழகத்தினை ஆக்கி வைத்துள்ள குடிகாரர்களும் திராவிட இயக்கத்தினர்களும், நிர்மலா சீதாராமனை ஊறுகாய் மாமி என்று கேலி செய்து வருகின்றனர்.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

சாதிவெறியுடன், பெண்கள் மீதான காழ்ப்பு உணர்வையும் வெளிப்படுத்தி வரும் திராவிட இயக்கத்தினரை தங்கள் டிவிட்டர் பதிவுகளில் ஒரு பிடி பிடிக்கின்றனர் பலர். அவற்றில் சில கருத்துகள்…

kishore k swamy@sansbarrierபெயருக்கு பின்னால் சாதிப்பெயரை வைக்காதே … இது ஈ வே ரா மண் …. ஆனால் நிர்மலா சீத்தாராமனை விமர்சிக்கும் பொழுது மட்டும் மாமி என்று குறிப்பிடு …. மற்ற பெண் அரசியல்வாதிகளை அவர்களது சாதியை குறிப்பிட்டு அழைக்க துப்புக்கெட்ட முற்போக்கு மண்ணாங்கட்டிகளின் புரட்சி இது தான்

  • ஆனால் அந்த ஈவேராவே தன்னை ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்றுதானே எழுதிவந்தார்.
  • ட்விட்டரில் புழங்க ஆரம்பித்தபின் நான் கண்டு கொண்ட உண்மை.. ஜாதி, மத வெறியர்கள் என்று தூற்றப்படும் பார்ப்பனரோ, சங்கிகளோ ஜாதியை இழுப்பதில்லை. “திராவிட, மதசார்பற்ற” ஆட்கள் ஜாதியை இழுத்து இழிவு படுத்துவதை ஒரு கலையாகவே வைத்திருக்கிறார்கள்.
  • ஈவே ராமசாமி காட்டிய வழி இதுவே.
  • நல்ல கேள்வி, ஆனால் பதில் வராது…
  • அடுத்த கேள்வியாவது பதில் கூறும் படி கேளுங்கள்…
ALSO READ:  மலர்வளையம் வைப்பவர்கள்... சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories