‘ஈ.வே.ரா மண்’ணாங்கட்டிகளின் சாதி வெறியில் தீய வைக்க…

evr statue - 2026

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சாதி வெறியுடன் அழைத்து வரும் திராவிட இயக்கத்தினரை தங்கள் டிவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர் பலர்.

மாமி, ஊறுகாய் மாமி என்றெல்லாம் சாதி வெறி கொப்புளிக்க சமூகத் தளத்தில் இயங்கி வருபவர்கள் யார் என்று பார்த்தால், அவர்கள் அனைவருமே ஈவேரா மண் இது என்று கூறிக் கொண்டு, சாதியை ஒழிப்போம் என சவுண்டு விட்டு வருபவர்கள்தான் என்று விமர்சிக்கின்றனர் டிவிட்டர் பதிவுகளில்.

தான் பெரிய பொறுப்புகளில் இருந்தாலும், குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கி வீட்டு வேலைகளையும் செய்து வருபவர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இது இயல்பானதுதான்! அவர் தனது மாமியாருடன் அமர்ந்து ஊறுகாய் போட அவருக்கு உதவியாக இருந்த புகைப்படங்கள் முன்னர் வெளியாயின. அதனை கேலி செய்யும் விதமாக, நாள் முழுதும் டாஸ்மாக் சரக்கில் மிதந்து கொண்டு, மொடாக்குடியர்களாக தமிழகத்தினை ஆக்கி வைத்துள்ள குடிகாரர்களும் திராவிட இயக்கத்தினர்களும், நிர்மலா சீதாராமனை ஊறுகாய் மாமி என்று கேலி செய்து வருகின்றனர்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

சாதிவெறியுடன், பெண்கள் மீதான காழ்ப்பு உணர்வையும் வெளிப்படுத்தி வரும் திராவிட இயக்கத்தினரை தங்கள் டிவிட்டர் பதிவுகளில் ஒரு பிடி பிடிக்கின்றனர் பலர். அவற்றில் சில கருத்துகள்…

kishore k swamy@sansbarrierபெயருக்கு பின்னால் சாதிப்பெயரை வைக்காதே … இது ஈ வே ரா மண் …. ஆனால் நிர்மலா சீத்தாராமனை விமர்சிக்கும் பொழுது மட்டும் மாமி என்று குறிப்பிடு …. மற்ற பெண் அரசியல்வாதிகளை அவர்களது சாதியை குறிப்பிட்டு அழைக்க துப்புக்கெட்ட முற்போக்கு மண்ணாங்கட்டிகளின் புரட்சி இது தான்

  • ஆனால் அந்த ஈவேராவே தன்னை ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்றுதானே எழுதிவந்தார்.
  • ட்விட்டரில் புழங்க ஆரம்பித்தபின் நான் கண்டு கொண்ட உண்மை.. ஜாதி, மத வெறியர்கள் என்று தூற்றப்படும் பார்ப்பனரோ, சங்கிகளோ ஜாதியை இழுப்பதில்லை. “திராவிட, மதசார்பற்ற” ஆட்கள் ஜாதியை இழுத்து இழிவு படுத்துவதை ஒரு கலையாகவே வைத்திருக்கிறார்கள்.
  • ஈவே ராமசாமி காட்டிய வழி இதுவே.
  • நல்ல கேள்வி, ஆனால் பதில் வராது…
  • அடுத்த கேள்வியாவது பதில் கூறும் படி கேளுங்கள்…
ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories