December 5, 2025, 9:31 PM
26.6 C
Chennai

மோடிக்கு நாகலாந்து இளம்பெண் வைத்த கோரிக்கையால் சலசலப்பு.!

NAGA MODI - 2025

நாகலாந்தில் வருடந்தோறும் மிஸ்.கோஹிமா அழகிப் போட்டி நடைபெற்று வருவது வழக்கமான ஒர் நிகழ்வு

அதேபோல் இந்த வருடம் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற ஒரு பதினெட்டு வயது பெண் மிகவும் தைரியமாக கூறிய கருத்து அரங்கத்தை அதிரச் செய்தது மட்டுமின்றி அனைவரையும் ஈர்க்கக் கூடியதாகவும் இருந்தது.

இம்மாதம் 5ம் தேதி நாகலாந்தில் நடைபெற்ற மிஸ். கோஹிமா அழகிப்போட்டியில் விக்குவானோ சச்சு 3வது இடத்தைப் பிடித்தார்.

அப்போது ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில் தான் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி அங்கிருந்த பார்வையாளர்களையும் வெகுவாக ரசிக்க வைத்தது.

போட்டியின் இறுதிக்கட்ட நிலையில் ஒவ்வொரு போட்டியாளரிடமும் தனிப்பட்ட முறையில் கேட்கப்படும் கேள்வி-பதில் பகுதியில்தான் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.

இவ்வாறான பதில்கள் யாரும் சொல்வதற்கு அஞ்சுகின்ற ஒன்றாகும்.

ஆனால், இவரோ துணிந்து கூறி அதற்காகக் கைத்தட்டலையும் பெற்றுள்ளார்.

அவரிடம் கேட்கப்பட்ட அக்கேள்வியானது, ‘இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உங்களை அவருடனான ஒரு உரையாடலுக்கு அழைத்தால் நீங்கள் என்ன கூறுவீர்கள்?’ என்பதாகும்.

அதற்கு அவர் சிறிதும் தயங்காமல், நான் அவரிடம், ‘நீங்கள் உங்கள் கவனத்தை பசுக்களின் மீது செலுத்துவதை விட்டுவிட்டு பெண்கள் மீது செலுத்துங்கள் என்பேன்’ எனக் கூறினார்.

18 வயதே நிரம்பிய அப்பெண்ணின் அதிரடி பதிலால் ஒரு சிறு சலசலப்பு ஏற்பட்ட போதும் அரங்கில் இருந்த அநேக பார்வையாளர்களை அவர் தமது தைரியமான பேச்சால் கவரவே செய்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories