லீவு நாட்களில் மெட்ரோ ரெயிலில் பாதி கட்டணம்; அதிரடி சலுகை அறிவிப்பு.!

METRO T - 2026

லீவு நாட்களில் டிக்கெட் கட்டணத்தில் 50% தள்ளுபடி செய்தாவ சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி சலுகையை அறிவித்து உள்ளது.

இந்த சிறப்பு சலுகை தீபாவளி முதல் அமலுக்கு வருகிறது.

சென்னையில் அதிகரித் துவரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப் பட்டது.

தற்போது பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், புதிய கட்டண சலுகையை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சாதாரண ரயில் கட்டணத்தைவிட மெட்ரோ ரயில் கட்டணம் அதிகம் என்பதால், அதை உபயோகிக்கும் பயணிகள் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத நிலையில் விடுமுறை நாட்களிலும், மெட்ரோ ரயிலை சேவையை பயணிகள் அதிகளவில் விரும்புவது இல்லை.

இந்த நிலையில், விடுமுறை நாட்களில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில், பல்பேறு முயற்சிகள் மேற்கொண்டு வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம்,

இதனையடுத்து தற்போது அரசு விடுமுறை நாட்களில் டிக்கெட் கட்டணத்ததில் 50 சதவிகிதம் சலுகையை அறிவித்து உள்ளது.

அதன்படி, வரும் ஞாயிறு (27-10-19) முதல் எல்லா ஞாயிற்று கிழமைகளில் 50 சதவிகிதம் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள பொது விடுமுறை நாட்களிலும் இந்த 50 சதவிகித கட்டண சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஞாயிறு முதல் இந்த சலுகை அமலுக்கு வர உள்ளது.

இந்த சலுகை டிரிப் பாஸ் உள்ளவர்கள் மற்றும் பயண சலுகை அட்டை கொண்டவர்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories