பிரியங்கா ரெட்டி படுகொலைக்குப் பின்… 100க்கு டயல் செய்த பெண்!

Published:

IMG 20191129 WA0036 - 2026

டயல் 100 க்கு போன் செய்த பெண். உடனடியாக உதவ ஓடிவந்த போலீசார்.

டாக்டர் பிரியங்கா கொலை வழக்கு ஹைதராபாத் நகரை கலங்கச் செய்து வரும் சூழலில் டயல் 100 குறித்து போலீசார் விஸ்தாரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

ஆபத்தில் இருக்கும்போது எந்த சிறிய உதவி வேண்டுமானாலும் தயங்காமல் டயல் 100 க்கு போன் செய்யச் சொல்லி டிஜிபி கேட்டுக்கொண்டார்.

இந்தச் சூழ்நிலையில் டயல்100டம் உதவி கேட்டு அழைத்த பெண்ணுக்கு உடனே உதவி செய்து தம் வார்த்தையை மெய்ப்பித்துக் கொண்டனர் போலீசார்.

IMG 20191129 WA0035 - 2026

ஒரு பெண் டயல் 100-க்கு போன்செய்து ஸ்கூட்டியில் பெட்ரோல் தீர்ந்து விட்டதால் வழியில் சிரமப்படுவதாக போலீசார் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

உடனே உதவுவதற்கு எல்பி நகர் போலீசார் ஒரு பாட்டிலில் பெட்ரோல் எடுத்துச் சென்று ஸ்கூட்டியில் ஊற்றியுள்ளனர்.

IMG 20191129 WA0037 - 2026

இது தொடர்பான போட்டோவை ராச்சகொண்டா போலீசார் டுவிட்டரில் போஸ்ட் செய்துள்ளனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அதனைப் பாராட்டி மகிழ்கின்றனர் நெட்டிசன்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img