விமானத்தில் பயணித்த பெண் அதிர்ச்சி தகவல்! அயர்ந்த உறக்கத்தில் அருகிருந்தவர் செய்த செயல்!

tiya - 2026

அட்லாண்டாவில் இருந்து டெட்ராய்ட் பகுதிக்கு செல்லும் விமானத்தில் டியா ஜாக்சன் என்பவர் பயணம் செய்துள்ளார். அப்பொழுது அவர் ஜன்னலோரம் உள்ள இருக்கையில் அமர்ந்தவாறு தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்பொழுது அவரை யாரோ தொடுவது போல இருந்துள்ளது. உடனே அவர் பக்கத்தில் இருப்பவரின் கை தெரியாமல் பட்டிருக்கும் என எண்ணி மீண்டும் தூங்கியுள்ளார்.

ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் அந்த நபர் வேண்டுமென்றே கை வைப்பதை உணர்ந்த அவர் திடுக்கிட்டு எழுந்துள்ளார். பின்னர் என்னை தொடாதே என அவரை தள்ளிவிட்டு சத்தமிட்டுள்ளார்.

aeroplane - 2026

மேலும் இதுகுறித்து விமான பணிப்பெண் ஒருவரிடமும் புகார் செய்துள்ளார். ஆனால் விமானத்தில் இவர் அளித்த புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் விமானம் தரைஇறங்கும் நிலையில் இருந்ததால் அனைவரும் கட்டாயம் ஒரே இடத்தில் அமர வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இடமும் மாறி அமர முடியவில்லை. பின்னர் விமானம் டெட்ராய்ட் பகுதியில் தரை இறங்கியதும் அதிலிருந்து இறங்கிய டியா உடனே விமான நிலைய போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

மேலும் அவரை சாதாரணமாக விட கூடாது எனவும், அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னைப் போல வேறு எந்த பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது எனவும் டியா கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories