அடடே... அப்படியா?

Homeஅடடே... அப்படியா?

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

மன்னன் மனம் வென்ற முதல் சித்தர்

  அது மதுரை மாநகர், பாண்டிய மன்னனின் அரண்மனை, அந்தப்புரத்து நந்தவனத்தில் மன்னன் அபிஷேக பாண்டியன் தன் காதல் மனைவிகளோடு ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான்.    நந்தவனத்தில் உள்ள தென்னை மரங்கள் திடீரென்று...

எழுத்து ஒரு தவம் – மனுஷ்ய புத்திரன்

    பதினாறு வயதில் முதல் கவிதை தொகுப்பு வெளியீடு; அதன் பின் தேசிய அளவில் இளம் படைப்பளிகளுக்கான 'சன்ஸ்கிருதி சம்மான் விருது'; ஏழு கவிதை தொகுப்புகள்; எட்டு ஆண்டுகளாக 'காலச்சுவடு'...

பியர் கிரில்ஸ் : சாகஸம் இவர் மூச்சு

    அமேஸான் காடாக இருந்தாலும் சரி; ஆர்டிக் பனியாக இருந்தாலும் சரி; சஹாரா பாலைவனமாக இருந்தாலும் சரி; ஒற்றை ஆளாக கடந்து வருபவர்தான் பியர் கிரில்ஸ்...!இங்கெல்லாம் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா...

கொக்கென நினைத்தாயோ கொங்கணவா..!

    'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா!' என்று உடலின் நிலையாமையை பற்றி சித்தர்கள் நிறைய சித்தாங்களை பாடல்களாக பாடியுள்ளனர். அதற்கேற்ப சித்தர்கள் அடிக்கடி ஒரு உடலுக்குள் இருந்து...

அமுக்குவான் பேய் இருப்பது உண்மையா..?

அமுக்குவான் பேய் இருப்பது உண்மையா..?   (தினம் ஒரு தகவலில் அமுக்குவான் பேய்ப் பற்றி வெளிவந்தபோது வானொலி இணையதளம் பத்திரிக்கை என்று மீண்டும் மீண்டும் பகிரப்பட்ட தகவல்களில் இதுவும் ஒன்று....

சிற்றுயிர்களால் ஆனது இந்த உலகு

சுற்றுச்சூழல் என்றதுமே பெரும் பெரும் பிரச்சனைகள்தான் நினைவுக்கு வருகின்றன. நம்மிடையே அற்பத்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிற்றுயிர்களை யாரும் கண்டு கொள்வதேயில்லை. ஆனால் இந்த சிற்றுயிர்கள்தான் உலகை கட்டமைத்திருக்கும் சிற்பிகள். இவைகள் இல்லையென்றால் எந்த உயிரினமும்...

இதுவும் இனப்படுகொலைதான்..!

பதிமூன்று வருடங்களுக்குப் பின் மீண்டும் அந்த கிராமத்திற்குப் போகிறேன். பழைய நினைவுகள் என்னையறியாமல் என்னுள் ஓடத்துவங்கின.    அப்போதெல்லாம் அந்த கிராமத்துக்குள் நுழைவது என்பது நடக்காத காரியம். மீறி நுழைந்தால்...

நதிநீர் இணைப்பு பற்றி அப்துல் கலாம் மதுரையில் பேசியது

நதிகளை இணைக்க முடியும் என்று ஒரு சாராரும் இணைக்கவே முடியாதுஎன்று ஒரு சாராரும் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். நான் இணைக்க முடியும் என்று ஆறு முறை பத்திரிகையில் கட்டுரை எழுதியிருக்கிறேன். அவற்றை பிறகு பதிவிடுகிறேன்....

மருதுபாண்டியர்களின் இறுதிநாள் கோட்டை

சரித்திரத்தின் மிகக் கொடூரமான காலகட்டம் என்று அதை சொல்லலாம். மருதுபாண்டியர்களையும் அவரைச் சார்ந்த 600 பேர்களையும் 214 ஆண்டுகளுக்கு முன் தூக்கிட்டு கொன்றது இன்றுதான்.   மருதுபாண்டியர்கள் கைது...

மிஸ்டு கால்

  'தெரியாத நம்பர்ல இருந்து போன் வந்தா எடுப்பது இல்லை' என்பது சிலரது கொள்கை. அது என்ன கொள்கையோ தெரியவில்லை. விபத்தில் அடிபட்டுக் கிடக்கும் நண்பனைப் பற்றி தகவல் வரலாம். ''ஏம்ப்பா, இந்த...

வாழ்க்கையை வளமாக்கும் நல் வார்த்தைகள்

Who will cry when you die?" - ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்... அதாவது, "நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்... “நீ பிறந்த...

மிகச்சிறிய முட்டை

பாவூர்சத்திரம் தியாகி விஸ்வநாத தாஸ் நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவரது வளர்த்து வரும் கோழி மிகச் சிறிய அளவிலான முட்டை இட்டுள்ளது சாதாரண முட்டைகளை விட 3 மடங்கு சிறியதாக இருப்பதால் பொதுமக்கள்...

SPIRITUAL / TEMPLES