சென்னை

சென்னை வழி வந்தே பாரத் ரயில்கள்; எகிறும் வெயிட்டிங் லிஸ்ட்! களமிறங்கும் கூடுதல் ரயில்கள்!

அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி 20.41% பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு டிக்கெட் பதிவுக்காக பிடித்தம் செய்யப்பட்ட

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

செங்கோல் நம் அடையாளம்; அதை அகற்றக் கோருவதா?: எல்.முருகன் கண்டனம்!

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது..

― Advertisement ―

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

More News

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

Explore more from this Section...

சென்னையில் ஆட்சியர் திட்டியதால் தாசில்தார் தற்கொலை முயற்சி

சென்னை :சென்னையில் ஆட்சியர் திட்டியதால், தாசில்தார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதை அடுத்து, தாசில்தார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பல பகுதிகள் மூழ்கின. இதனையடுத்து...

தேசிய மக்கள் நீதிமன்றம்: புதுவையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்கி வைக்கிறார்

புதுச்சேரி:புதுச்சேரியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தொடங்கிவைக்கிறார். புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்...

சென்னை வெள்ள பாதிப்பு இடங்களை பார்வையிடுகிறார் கருணாநிதி

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதுடன், வெள்ள பாதிப்பு இடங்களை இன்று பார்வையிடுகிறார் திமுக தலைவர் கருணாநிதி. இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று காலை...

வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து விலங்கள் தப்பிக்கவில்லை: அமைச்சர் ஆனந்தன்

சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து எந்த விலங்கும் தப்பிச்செல்லவில்லை; சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என வனத்துறை அமைச்சர் ஆனந்தன் கூறியுள்ளார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளத்தில்...

4 மணி நேர மழையில் நிலைகுலைந்த சென்னை; முற்றிலும் செயலிழந்த அரசு: அன்புமணி

சென்னை: 4 மணி நேர மழையில் சென்னை நிலைகுலைந்தது என்றும், பாதிப்புகளை சரிக்கட்ட செயலிழந்த நிலையில் அரசு இருந்ததாகவும் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: பேரிடரும், பெரும் பாதிப்பும்...

கடலூர், புதுவையில் மழை: தாழ்வான பகுதிகளில் நீர் தேக்கம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. 4 கூரைவீடுகள் இடிந்து விழுந்தன. விழுப்புரம் மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்தது....

சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் திடீர் போராட்டம்

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்களை மத்திய பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல்...

மழைநீரை அகற்றக் கோரி காஞ்சிபுரத்தில் பெண்கள் சாலை மறியல்

காஞ்சீபுரம்:  காஞ்சீபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காஞ்சீபுரம் மாவட்டத்திலும் கனமழையால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். காஞ்சீபுரத்தில் உள்ள இந்திரா நகர், அண்ணாமலை நகர்,...

காய்கறி விலைகளைக் கட்டுப்படுத்த முதல்வர் நடவடிக்கை

சென்னை:காய்கறி விலைகளைக் கட்டுப்படுத்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பெய்து வரும் கன...

விஜயகாந்த் அடித்தது எனக்கு ஆசீர்வாதம்: சிவகொழுந்து எம்.எல்.ஏ.

பண்ருட்டி: விஜயகாந்த் என்னை அடித்தது எனக்கு அவர் கொடுத்த ஆசீர்வாதம் என்று கூறியுள்ளார் எம்.எல்.ஏ., சிவக்கொழுந்து. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடலூர் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்து வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட்டார். பண்ருட்டி...

ஹார்வர்ட் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு உதவ வேண்டும்: அன்புமணி

சென்னை:ஹார்வர்ட் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு உதவ வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை ஒன்றில் கேட்டுக்  கொண்டுள்ளார்.அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:அமெரிக்காவின் பாஸ்டன் நகரில்...

சென்னையில் பாஜக., போராட்டம்: தமிழிசை சௌந்தரராஜன் உள்பட 200 பேர் கைது

சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக., சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதற்காக பாஜக தலைவர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட...

SPIRITUAL / TEMPLES