சென்னை

சென்னை வழி வந்தே பாரத் ரயில்கள்; எகிறும் வெயிட்டிங் லிஸ்ட்! களமிறங்கும் கூடுதல் ரயில்கள்!

அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி 20.41% பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு டிக்கெட் பதிவுக்காக பிடித்தம் செய்யப்பட்ட

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

செங்கோல் நம் அடையாளம்; அதை அகற்றக் கோருவதா?: எல்.முருகன் கண்டனம்!

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது..

― Advertisement ―

மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!

மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.

More News

T20 WC2024: கோப்பையை வென்றது இந்தியா!

விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும். 

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

Explore more from this Section...

குழந்தை அம்மா என அழாவிடாலும் அவதூறு வழக்கு?: ராமதாஸ் கிண்டல்

சென்னை:பிறந்த குழந்தை அம்மா என அழாவிட்டாலும் அவதூறு வழக்கு போடுவார்களோ என்று கிண்டல் அடித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில்,டிராபிக் ராமசாமி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு: பிறந்த...

வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்கள் மீள பிரார்த்தனை நிகழ்ச்சி

சென்னை:சேவா பாரதி - சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரார்த்தனை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஞாயிறு ஏற்பாடு செய்துள்ளன. தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே பலவேறு தளங்களில் சேவையாற்றிவரும் சேவா...

இளையராஜாவுக்கு பால் முகவர் தொழிலாளர் சங்க தலைவர் கண்டனம்

சென்னை:சிம்பு பாடல் குறித்து கேள்வி கேட்ட செய்தியாளரிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாகக் கூறி, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் & மாநிலத் தலைவர் எஸ் ஏ.பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்...

சிம்புவும் அனிருத்தும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்: தமிழருவி மணியன்

சென்னை:சிம்புவும் அனிருத்தும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அறிக்கையில் கோரியுள்ளார்.அவர்வெளியிட்ட அறிக்கை: தமிழ்த் திரைப்பட உலகில் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு தெய்வீக மணம் கமழும்...

சகிப்புத்தன்மை இல்லை என்று ஒட்டுமொத்தமாக சொல்லாதீர்கள்: வாழும்கலை ரவிசங்கர்

புது தில்லி:நாட்டில் சகிப்புத் தன்மை இல்லை என்று ஒட்டுமொத்தமாக சொல்லாதீர்கள் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார். நாட்டின் சில பகுதிகளில் எங்கோ நடைபெற்றுவிட்ட ஓர் இரண்டு துரதிருஷ்டவசமான...

சென்னையில் கடத்தப்பட்ட எஸ்.ஐ. மகள் மீட்பு: 3 பேர் கைது

சென்னை:சென்னையில் கடத்தப்பட்ட எஸ்.ஐ.யின் மகளை போலீஸார் மீட்டனர். இதுதொடர்பாக மருந்துக் கடை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்த ராமலிங்கம், தாம்பரம் காவல் நிலையத்தில் உதவி...

மீண்டும் தி.மு.க.வில் டாக்டர் சரவணன்: ம.தி.மு.க.,வில் இருந்து தாவல்

சென்னை: மதிமுகவில் இருந்து விலகிய மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைந்து வரும் நிலையில் டாக்டர் சரவணன் மீண்டும் திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதிமுக புறநகர் மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர் டாக்டர்...

வெள்ள நிவாரணப் பணியில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு: தமிழக அரசு

சென்னை:வெள்ள நிவாரணப் பணியில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளது என தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டது. வெள்ள நிவாரணம் தொடர்பாக, வழக்குரைஞர் ஏ.பி.சூரியப்பிரகாசம் சென்னை...

அர்ச்சகர் நியமன வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது: தொல்.திருமாவளவன்

சென்னை: கோயில்களில் ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள...

பாஜக., அரசு இன்னும் எவ்வளவு தூரம் துன்புறுத்துமோ?: ப.சிதம்பரம்

சென்னை:கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் புதன்கிழமை சோதனை நடத்திய நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், பாஜக அரசு இன்னும் எவ்வளவு தூரம்தான் கார்த்தியை துன்புறுத்துமோ...

வாசன் கண் மருத்துவமனைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: கார்த்தி சிதம்பரம்

சென்னை:வாசன் கண் மருத்துவமனைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, மூன்று நிறுவனங்கள் மீதுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக சோதனை செய்வதற்கு மத்திய விசாரணைக் குழுவினர்,...

கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் வருமான வரி சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின

சென்னை:சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையினர் புதன்கிழமை 4 மணி நேரம் சோதனை செய்து, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல்...

SPIRITUAL / TEMPLES