சகிப்புத்தன்மை இல்லை என்று ஒட்டுமொத்தமாக சொல்லாதீர்கள்: வாழும்கலை ரவிசங்கர்

Published:

புது தில்லி:
நாட்டில் சகிப்புத் தன்மை இல்லை என்று ஒட்டுமொத்தமாக சொல்லாதீர்கள் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் எங்கோ நடைபெற்றுவிட்ட ஓர் இரண்டு துரதிருஷ்டவசமான சம்பவங்களை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்தமாக நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்று கூறுவது நியாயமற்றது. சில குற்ற நடவடிக்கைகளை, சகிப்புத்தன்மையுடன் ஒப்பிடுவதும், அதை வைத்து மக்களின் மனநிலை பற்றிய முடிவுக்கு வருவதும் சரியானதல்ல என்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img