உள்ளூர் செய்திகள்

மதுரை டூ இலங்கை; போதைப் பொருள் கடத்த முயன்ற இளைஞர் கைது!

மதுரையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்ஜ் பொன்னையா விவகாரம்: ருத்ர தாண்டவத்தை முன்நிறுத்தி நீதிபதி தீர்ப்பு!

பெருமையை தேடிதந்த ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி." என்று ருத்ர தாண்டவம் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையை பொருத்தே விழா கட்டுப்பாடு அறிவிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் சிசிடிவி கேமரா! தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு!

விரோத செயல்களில் இருந்து பள்ளிக்கூடத்தை பாதுகாக்கவும் இதற்கு உத்தரவிடக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது.

தெருவிளக்கு எரியல… தீப்பந்தம் ஏற்றி போராட தயாரான மக்கள்!

மீது தீப்பந்தம் வைத்து போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள்

காட்சிப் பொருட்களாக அருங்காட்சியகங்களில் சிலைகள்! பொன் மாணிக்கவேல் வேதனை!

தமிழகத்திலுள்ள தொன்மையான கோயில்களைச் சேர்ந்த 3 லட்சத்து 50 ஆயிரம் சிலைகள் பாதுகாப்பாக இல்லை என ஓய்வுபெற்ற சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.சென்னை மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம்...
- 2026

ஐயப்ப பக்தர்களுக்கு தளர்வுகள் அறிவிக்க வேண்டும்!

தாங்கள் இரவு நேரத்தில் பயணிப்பதற்கும், உணவு விடுதிகளில் அமர்ந்து உண்ணுவதற்கும் சில தளர்வுகள் வேண்டும் என்பது பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.

வார இறுதி நாட்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு தடை!

தமிழகத்தில்மீண்டும்  கொரோனா தோற்று அதிகரித்துள்ள காரணத்தால் தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது.

திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ மகா மிருத்யுஞ்ஜய யாகம்!

அண்ணாமலை தலைமையில் திருப்பரங் குன்றத்தில் பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ மகா மிருத்யுஞ்ஜய யாகம் நடைபெற்றது

பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த மதுரை பொங்கல் விழா ஒத்திவைப்பு: அண்ணாமலை தகவல்!

மதுரையில் பாஜக.,வின் சார்பில் நடக்கும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என தமிழக பாஜக.,வும் அறிவித்திருந்தது

மெட்ரோவில் பல்வேறு பணி!

சென்னை மெட்ரோ நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் மேலாளர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.

சமயபுரம் கோவில் உண்டியல் ரூ.1 கோடியே 7 லட்சம் காணிக்கை!

பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மாதம் இருமுறை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது.
- 2026

Recent articles