அவரவர் வேண்டும் வடிவில் இறைவன்! ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar

ஒருவன் நவ நாகரீகமாக பேண்ட் சட்டை எல்லாம் போட்டுக்கொண்டு கழுத்தில் டையை கட்டிக் கொண்டு காலில் ஷூ போட்டுக்கொண்டு தனது அலுவலகத்திற்கு புறப்பட்டு செல்லும் வழியில் சந்தித்த அவனது நண்பன் அவன் முதுகில் செல்லமாக தட்டி நீ கம்பீரமாக இருக்கிறாய்.

உன்னை பார்த்தால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது உன்னுடைய பதவியான விற்பனை பிரதிநிதிக்கு ஏற்ற இந்த உடையில் சென்றால்தான் பலரையும் சந்தித்து சாதித்து பல முன்னேற்றங்களைப் பெறமுடியும் என்று கூறினான்.

வேலையிலிருந்து அவன் வீடு திரும்பியதும் தன் உடைகளை மாற்றிக் கொண்டு இருக்கையில் அமர்ந்துகொண்டு விஷ்ணு சகஸ்ரநாமம் ஜெபித்தான். அப்பொழுது அவன் வேஷ்டிக் க்ட்டிக் கொண்டு இருந்தான். அவன் வீட்டிற்கு வந்த நண்பன் அலுவலகத்துக்குச் செல்லும்போது அப்படிஉடை உடுத்திக் கொண்டு சென்றது பொருத்தம்தான். அதே போல் நீ வீட்டில் ஜபம் செய்யும் போது இவ்வாறு வேஷ்டி கட்டிக்கொண்டு உன்னை வீட்டில் பார்த்தால் எனக்குப் பிடித்திருக்கிறது என்றான்.

ஒருவன் பலவித ஆடைகளை உடுத்திக் கொள்வதன் மூலம் பல பேரை சந்தோஷப்படுகிறார் அதே போல் இறைவன் உருவமற்று இருந்தாலும் பக்தர்களுக்காக பல்வேறு உருவங்களில் வந்து காட்சியளிக்கிறார்.

எண்ணற்ற அவதாரங்களை பற்றி நமது புராணங்கள் கூறுகின்றன சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட சிவன் விஷ்ணு தெய்வங்களுக்கு நிச்சயம் பல தாத்பர்யங்கள் உள்ளன சிவனுக்கு பத்து கைகள் உண்டு மேற்கு கிழக்கு தெற்கு வடக்கு போன்ற 8 திசைகளோடு மேல் கீழ் திசைகளையும் சேர்த்தால் 10 திசைகள் ஆகின்றன அல்லவா?

இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்பதைத்தான் பத்து கைகள் எடுத்துக்காட்டுகின்றன. சிவனுக்கு மூன்று கண்கள் என்பதை நன்கறிவோம் சூரியன் சந்திரன் மற்றும் நெருப்பு ஆகிய மூன்று கண்களும், தலைமுடியுல் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார் சந்திரன் ஞானத்தைக் குறிக்கும் சந்திரனும் அவர் தனது ஜடாமுடியில் அணிந்திருப்பதன் மூலம் தான் பரிசுத்தமான ஞான ஸ்வரூபம் என்று குறிப்பால் உணர்த்துகிறார்.

இறைவன் எல்லாம் அறிந்தவன் எல்லாம் வல்லவர் எங்கும் நிறைந்தவர் இப்பிரபஞ்சத்தில் அவரை தவிர வேறு ஒன்றுமில்லை என்ற பொதுவான ஒரு கருத்தைத் தான் நமது புராணங்களின் விளக்கங்கள் பிரதிபலிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories