பொறாமையின் எழுச்சியும், வீழ்ச்சியும்: ஆச்சாரியாள் அருளமுதம்!

abinav vidhya theerthar

பல்லாண்டுகளுக்கு முன் இந்தியா அதிக பொருளாதார வளர்ச்சி அடையாமல் இருந்த காலகட்டத்தில் சாலைகளில் கார்களை காண்பது மிகவும் அரிதானது ஒரு செல்வந்தன் விசாலமான ஒரு காரை சொந்தமாக வைத்திருந்தார் செல்வந்தன் தினமும் காலையில் அலுவலகத்திற்கு செல்வதற்கு தனது காரில் தான் சென்று வருவான் மாலையில் கடற்கரை சாலை வழியாக வந்த காரை ஓட்டிக் கொண்டு செல்வான் பாதசாரிகள் பணக்காரனை பார்த்து பொறாமை பட்டனர்.

அந்த கார் என்னிடம் இருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள் அந்த கார் ஒரு நாள் ஒரு லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் அதில் இருந்தவர் காரினுள் மாட்டிக் கொண்டு விட்டார்

பணக்காரனை கஷ்டப்பட்டு வெளியே எடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார்கள் துரதிஷ்டவசமாக அவனுடைய இரண்டு கால்களும் மோசமாக சேதமடைந்ததால் முழங்காலுக்கு கீழே அவற்றை வெட்டி எடுத்து விட்டார்கள்

தீவிர சிகிச்சைக்கு பின் அவனால் நடக்க முடியாததால் அவனது பணியாட்கள் அவனை தூக்கி கொண்டு சென்றார்கள் பரிதாபமான நிலையை கண்ட பாதசாரிகள் என்ன கொடுமை நல்லவேளையாக நம்மிடம் கார் இல்லை அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் நடந்து செல்வதுதான் பாதுகாப்பானது என்று தங்களுக்குள் கூறிக்கொண்டார்கள்

பொறாமை என்னும் தீய குணம் மனித உள்ளங்களில் எப்படி மேலே எழும்புகிறது என்றும் எப்படி பிறகு அது அடங்கி விடுகிறது என்றும் அதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது

ஒரு பொருளை ஒருவன் அடைந்து இருப்பதினாலேயே அவன் அதனால் சந்தோஷத்தை அடைந்துவிட முடியாது இத்தகைய எண்ணம் பொறாமையை அகற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories