குருவின் அவசியம் பற்றி.. ஆச்சார்யாள்!

IMG 20200717 163323 354 - 2026

ஒருவன் தன்னிடம் உள்ள வைரத்தின் மதிப்பை அளப்பதற்காக வழக்கமாக செல்லும் நகைக் கடைக்கு சென்றார். அங்கிருந்த வைர வியாபாரியிடம் வைரத்தை கொடுத்து தரத்தை மதிப்பிட சொன்னான். வைரத்தில் ஒரு வித தோஷமும் இல்லை என்றும் அதன் மதிப்பு பல லட்சங்களை பெறும் என்றும் அவன் நினைத்துக் கொண்டிருந்தான்‌

வைர வியாபாரி அதை வாங்கி எல்லா பக்கங்களிலும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டே வந்தான். இது நல்ல வைரம் வைரம் இல்லை இதில் ஒரு கரும்புள்ளி இருப்பதால் இது தோஷம் உடைய வைரம் அதனால் இது அதிக விலை போகாதே என்று கூறினான்.

வாடிக்கையாளர் அந்த வைரத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு சுழற்றி சுழற்றி பார்த்தான் அந்த கரும் புள்ளியை கண்டுப்பிடிக்க இயலவில்லை. அதன்பின் வியாபாரி எந்த கோணத்தில் வைரத்தை பிடித்துப் பார்த்தால் அந்த கரும் புள்ளிகள் ஏற்படும் என்பதை அவனுக்கு தெளிவாக விளக்கி நான் பல தடவை அந்த கரும் புள்ளியை வியாபாரி காட்டிய பிறகே வாடிக்கையாளர் கண்டுபிடிக்க முடிந்தது‌.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

வைரத்தின் தருணத்தை நினைப்பதைப் போன்று மிகச் சாதாரணமான விஷயத்தை நமக்கு ஒருவர் அருகில் இருந்து வழிகாட்டி சொல்லிக் கொடுக்க வேண்டி இருக்கிறது. அப்படி இருக்கும்போது சூட்சுமமான பர பிரம்ம தத்துவத்தை தெரிந்து கொள்வதற்கு வழி காட்டுதல் என்பது இன்றியமையாதது. அதி சூட்சுமமான அதைக்காட்டிலும் சூட்சுமமாக ஆத்மா இருப்பதால் அது வாதங்களுக்கு அப்பாற்பட்டதாக விளங்குகிறது என்று கடோபநிஷத் ஆத்மாவைப் பற்றி கூறியுள்ளது.

ஆத்ம தத்துவத்தை எடுக்கும் உபநிஷத்துக்களை ஒருவன் தானாகவே படிக்கவும் செய்யலாம். பிறகு அக்கருத்துக்களை ஆழ்ந்து சிந்தித்து சாத்திரங்கள் சொல்ல வரும் கருத்தை புரிந்து கொள்ளவும் பிரயத்தனம் செய்யலாம். ஆனால் நேரடியாக பிரம்மானுபவம் ஏற்பட்டு மோட்ச நிலையை அடைவதற்கு இவை மட்டும் இருந்தால் போதாது குருவின் கருணையும் அவருடைய புத்திமதிகள் முக்கியமானது.

குருவின் இடத்திலிருந்து பெரும் உபதேசம் தான் ஒருவனுக்கு ஞானத்தை உண்டு பண்ண மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சாந்தோக்ய உபநிஷத்தில் தெளிவுபட குறித்து கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories