குருவின் அவசியம் பற்றி.. ஆச்சார்யாள்!

IMG 20200717 163323 354 - 2026

ஒருவன் தன்னிடம் உள்ள வைரத்தின் மதிப்பை அளப்பதற்காக வழக்கமாக செல்லும் நகைக் கடைக்கு சென்றார். அங்கிருந்த வைர வியாபாரியிடம் வைரத்தை கொடுத்து தரத்தை மதிப்பிட சொன்னான். வைரத்தில் ஒரு வித தோஷமும் இல்லை என்றும் அதன் மதிப்பு பல லட்சங்களை பெறும் என்றும் அவன் நினைத்துக் கொண்டிருந்தான்‌

வைர வியாபாரி அதை வாங்கி எல்லா பக்கங்களிலும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டே வந்தான். இது நல்ல வைரம் வைரம் இல்லை இதில் ஒரு கரும்புள்ளி இருப்பதால் இது தோஷம் உடைய வைரம் அதனால் இது அதிக விலை போகாதே என்று கூறினான்.

வாடிக்கையாளர் அந்த வைரத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு சுழற்றி சுழற்றி பார்த்தான் அந்த கரும் புள்ளியை கண்டுப்பிடிக்க இயலவில்லை. அதன்பின் வியாபாரி எந்த கோணத்தில் வைரத்தை பிடித்துப் பார்த்தால் அந்த கரும் புள்ளிகள் ஏற்படும் என்பதை அவனுக்கு தெளிவாக விளக்கி நான் பல தடவை அந்த கரும் புள்ளியை வியாபாரி காட்டிய பிறகே வாடிக்கையாளர் கண்டுபிடிக்க முடிந்தது‌.

வைரத்தின் தருணத்தை நினைப்பதைப் போன்று மிகச் சாதாரணமான விஷயத்தை நமக்கு ஒருவர் அருகில் இருந்து வழிகாட்டி சொல்லிக் கொடுக்க வேண்டி இருக்கிறது. அப்படி இருக்கும்போது சூட்சுமமான பர பிரம்ம தத்துவத்தை தெரிந்து கொள்வதற்கு வழி காட்டுதல் என்பது இன்றியமையாதது. அதி சூட்சுமமான அதைக்காட்டிலும் சூட்சுமமாக ஆத்மா இருப்பதால் அது வாதங்களுக்கு அப்பாற்பட்டதாக விளங்குகிறது என்று கடோபநிஷத் ஆத்மாவைப் பற்றி கூறியுள்ளது.

ஆத்ம தத்துவத்தை எடுக்கும் உபநிஷத்துக்களை ஒருவன் தானாகவே படிக்கவும் செய்யலாம். பிறகு அக்கருத்துக்களை ஆழ்ந்து சிந்தித்து சாத்திரங்கள் சொல்ல வரும் கருத்தை புரிந்து கொள்ளவும் பிரயத்தனம் செய்யலாம். ஆனால் நேரடியாக பிரம்மானுபவம் ஏற்பட்டு மோட்ச நிலையை அடைவதற்கு இவை மட்டும் இருந்தால் போதாது குருவின் கருணையும் அவருடைய புத்திமதிகள் முக்கியமானது.

குருவின் இடத்திலிருந்து பெரும் உபதேசம் தான் ஒருவனுக்கு ஞானத்தை உண்டு பண்ண மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சாந்தோக்ய உபநிஷத்தில் தெளிவுபட குறித்து கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories