திருப்பதி மலையில் பிளாஸ்டிக் தடை! இனி லட்டு வாங்க வேற வழி பின்பற்றணுமாம்!

08 June24 Tirupathi - 2026

திருப்பதி: பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க தயார் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.

தினமும் லட்சம் பக்தர்களுக்கு மேல் வந்து செல்லும் புண்ணியத் தலமான திருப்பதி மலையில் ஏராளமான அளவில் குப்பைகள் சேர்வது இயல்பான ஒன்று ஆகிவிட்டது. திருப்பதி மலையில் மட்டும் சுமார் 80 டன் அளவுக்கு குப்பைகள் சேர்கின்றன. அவற்றில் சுமார் 40 டன் பிளாஸ்டிக் குப்பைகள்.

தினமும் 40 டன் அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்வதால் திருப்பதி மலையின் இயற்கைச் சூழலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில் தேவஸ்தானம், தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் பிளாஸ்டிக் குப்பைகளை தனியாக பிரித்து அப்புறப்படுத்துகிறது. உரிய கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் குப்பைகளை எடுக்கும் அந்த நிறுவனம் அவற்றை திருமலையில் அமைக்கப்பட்டுள்ள பிளாண்ட் ஒன்றின் மூலம் சரி செய்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கிறது.

இந்த நிலையில் திருப்பதி மலையில் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்வதை தவிர்க்க முடிவு செய்த தேவஸ்தான நிர்வாகம் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை கொண்டு வந்துள்ளது. இதற்காக திருப்பதியில் இருந்து திருமலைக்கு கொண்டு செல்லப்படும் அனைத்து பொருட்களும் தீவிர தணிக்கைக்கு பிறகே, கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவஸ்தான சுகாதாரத்துறை அதிகாரி சர்மிஷ்ட்டா, திருப்பதி மலைக்கு யாராவது பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்தால் அவர்களுக்கு பெரிய அளவில் அபராதம் விதிக்கப்படும். திருப்பதி மலையில் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துபவர்களுக்கும் பெருமளவில் அபராதம் விதிக்கப்படுகிறது. முழு அளவிலான தடை அமலுக்கு வந்தால் லட்டு கவர் உள்ளிட்ட பக்தர்களின் தேவைக்கு மாற்று வழிகளை கையாள தயார் நிலையில் இருக்கிறோம் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories