ஆன்மிகம்

“உங்களாலதான் இந்த உலகத்தை நான் திரும்பவும் பார்க்கிறேன்!”

"உங்களாலதான் இந்த உலகத்தை நான் திரும்பவும் பார்க்கிறேன்!" (பார்வை பறிபோன கேரளப் பெண்மணி-பெரியவாளிடம்)("என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன்னோட பூர்வ ஜன்மப் பலன்,தெய்வங்கள் மேல் நீ வைச்ச நம்பிக்கை. நான் தினம் தினம் தியானம் பண்ணற அம்பாள்...

“நான் சரியாகப் பதில் சொல்லிவிட்டேன் போல் இருக்கே.”– கேள்வி கேட்ட -குருவிடம் பெரியவா

"நான் சரியாகப் பதில் சொல்லிவிட்டேன் போல் இருக்கே." - ​ கேள்வி கேட்ட -குருவிடம் பெரியவா (உடனே குரு,"நீங்கள் அருமையாக பதில் சொன்னீர்கள்.உங்களடமிருந்து நான்தான் நிறையத் தெரிந்து கொள்ளணும் இனி எனக்கு இங்கு வேலையே இல்லை! உத்தரவு...

நம்மாழ்வார் திருநக்ஷத்திரம்

வைகாசி விசாகம் ... நம்மாழ்வார் திருஅவதார தினம் ..பழைய நூல்களில் இவர் கலியுகம் பிறந்து நாற்பத்து மூன்றாம் நாள் பிரமாதி வருடம் வைகாசி மாதம் பௌர்ணமி, வெள்ளிக்கிழமை விசாக நக்ஷத்திரம் கூடிய கற்கடக...

வைகாசி விசாகம்: நம்மாழ்வார் திருஅவதார தினம்!

வைகாசி விசாகம் ... நம்மாழ்வார் திருஅவதார தினம் ..பழைய நூல்களில் இவர் கலியுகம் பிறந்து நாற்பத்து மூன்றாம் நாள் பிரமாதி வருடம் வைகாசி மாதம் பௌர்ணமி, வெள்ளிக்கிழமை விசாக நக்ஷத்திரம் கூடிய கற்கடக லகனத்தில்...

வைகாசி விசாகத்துக்கு ஒரு கோயில்: திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்

சூரபத்மனை வெற்றிகொண்ட முருகப் பெருமானுக்கு இந்திரன் தன் மகளான தெய்வானையைத் திருமணம் செய்து தருவதாக வாக்களித்தான். அதன்படி திருப்பரங்குன்றத்தில் அவர்களது திருமணம் கோலாகாலமாக நடைபெற்றது. நாரதர் முன்னிலையில் தெய்வங்களும் ரிஷி முனிவர்களும் தேவர்களும்...

“அம்மா! நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன் என்று சொன்னாய்! அந்த ராஜயோகம் இதான்

"அம்மா! நீதானே நான் பெரிய சக்ரவர்த்தி ஆகப் போகிறேன் என்று சொன்னாய்! அந்த ராஜயோகம் இதான் என்று வைத்துக்கொள்ளேன்" என்றான்-சுவாமிநாதன்.(யானை மாலை போட்டதால் சக்ரவர்த்தி ஆவான் என்று நினைத்த தாய்க்கு சந்நியாசி பெரியவாளின் பதில்...
- 2026

“பெரியவாளின் ஜாதகமும்,ரேகையும்”

"பெரியவாளின் ஜாதகமும்,ரேகையும்"- ( *காலில் உள்ள சங்கு சக்கர ரேகைகள், மகர ரேகை, தனுர் ரேகை, பத்ம ரேகை எத்தனை உண்டோ, அத்தனையும் ஒரு அவதார புருஷன் அவர்* என்று கட்டியம் கூறிக் கொண்டு பளிச்சென்று அவர் கண்ணுக்குப்புலப்பட்டன.-(ஜோசியர்)"*விடுங்கோ மாமா!*"...

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 12)

எம்பெருமான் வேள்வியினால் மகிழ்ச்சியடைகிறான் ! யஜ்ஞம் என்றால் அவனுக்கு அத்தனை இட்டமாம் ! அவ்வளவு ஏன் ?! அவனுக்கே " யஜ்ஞ : " என்று திருநாமம் உண்டு !! - தானே...

“ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் “-பிஷப்

"ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் "-பிஷப்(முதல்பரிசை தட்டிச் சென்ற பெரியவா) ​(பெரியவா ஜெயந்தி-08-06-2017-இளமைப்பருவம் சில நாட்கள் தொடரும்) இன்று போனஸ் இரு கவிதைகள்.[தினமலர் கட்டுரையில் ஒரு பகுதி-25-12-2012)-"பைபிளும் பரமாச்சார்யாரும்"சுவாமிநாதன் எட்டுவயது வரை...

“ஒருநாள் நீ காத்திருப்பே பார்” (முறுக்குப்பாட்டியிடம் முறுக்கின பெரியவா)

"ஒருநாள் நீ காத்திருப்பே பார்" (முறுக்குப்பாட்டியிடம் முறுக்கின பெரியவா)((பெரியவா ஜெயந்தி-08-06-2017-இளமைப்பருவம் சில நிகழ்ச்சிகள் சில நாட்கள் தொடரும்) ​ஸ்வாரஸ்யமான பல உதாரணங்கள் கொடுத்து பெரியவரின் வரலாற்று சம்பவங்களை எழுதுகிறார் 'இந்திரா சௌந்தர்ராஜன்'.புத்தகம்--மகா பெரியவர்-16 & 17 (ஒரு பகுதி...

“ஆதிசங்கரர் வகுத்துத் தந்த ஷண்மதக்கோட்பாடு பெரியவரின் குடும்பத்தில் தற்செயலாகவே அமைந்து விட்டதை பெயர்கள் புலப்படுத்தும்!”

"ஆதிசங்கரர் வகுத்துத் தந்த ஷண்மதக்கோட்பாடு பெரியவரின் குடும்பத்தில் தற்செயலாகவே அமைந்து விட்டதை பெயர்கள் புலப்படுத்தும்!" (பெரியவா ஜெயந்தி-08-06-2017-இளமைப்பருவம் சில நாட்கள் தொடரும்)(இது தற்செயலாக அமைந்த அதிசய ஒற்றுமையாகும்)ஸ்வாரஸ்யமான பல உதாரணங்கள் கொடுத்து பெரியவரின் வரலாற்று சம்பவங்களை எழுதுகிறார் 'இந்திரா சௌந்தர்ராஜன்'.புத்தகம்--மகா பெரியவர்-2 கட்டுரையாளர்-இந்திரா...

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 11)

அயர்வறும் அமரர்கள் அதிபதியைக் கண்டு விட வேண்டும் என்கிற துடிப்பினோடு, பிரமன் வேள்வியை நடத்திக் கொண்டிருந்தான். வசிஷ்டர் மரீசி போன்ற அறிவிற் சிறந்த பெருமக்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த யாகத்தினை தரிசிக்க, பலரும்...
- 2026

Recent articles