ஆன்மிகம்

Homeஆன்மிகம்

மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

சென்னையில் மகாசுதர்ஸன ஹோமம்

உலக நலனை முன்னிட்டு இந்த யாகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விஸ்வரூபம், திருவாராதனம், திருமஞ்சனம், மந்த்ர புஷ்பம், மஹா பூர்ணாஹூதி, தீர்த்த ப்ரஸாதம், ஸந்தர்பணை, மங்களாசாஸனம் என கிரமப்படி இந்த யாகம் முடிவுற்றது. ஏராளமான பக்தர்கள் தங்கள்...

சிருங்கேரி மடத்தில் ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம்

லோக க்ஷேமார்த்த நிமித்தமான ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம் சென்ற ஆவணி மாதம் 18ம் தேதி (04.09.2011) ஞாயிற்றுக்கிழமை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள சிருங்கேரி மடத்தில் காலை 7 முதல் பகல் 1...

வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?

சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும். மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும். நமஸ்தே...

தீபாவளி ஸ்பெஷல் ஸ்துதி:: காசி ஸ்ரீஅன்னபூரணி துதி:: தமிழில்!

அன்னம் பஹுகுர்வீத| – தைத்ரீய உபநிஷதத்தின் ப்ருகுவல்லி சொல்லும் வாக்கியம் இது. அன்னத்தை மிகுதியாக உண்டாக்குங்கள்! பசியற்ற உலகம் படையுங்கள்!உலகுக்கு வழிகாட்டிய உன்னத நாட்டின் பாரம்பரியச் சிந்தனை இது!

சக்தி மிகுந்த ஹனுமத் மந்திரம்

ஓம் நமோ ஹனுமதே ஸோபிதாந நாய|யசோல க்ருதாய|அஞ்சநீ கர்ப்ப ஸம்பூதாய|ராம லக்ஷ்மணா நந்தகாய|கபிஸைன்ய ப்ரகாசந|பருவதோ த்பாடனாய|ஸுக்ரீவ சாஹ்யகரண ப்ரோச்சாடந|குமார ப்ரஹ்மச்சைர்ய கம்பீர ஸ்ப்தோதயா|ஓம் ஹ்ரீம் சர்வதுஷ்ட க்ரஹ நிவாரணாய ஸ்வாஹா|ஓம் நமோ ஹனுமதே...

சக்தி மிகுந்த ஹனுமத் மந்திரம்

ஓம் நமோ ஹனுமதே ஸோபிதாந நாய|யசோல க்ருதாய|அஞ்சநீ கர்ப்ப ஸம்பூதாய|ராம லக்ஷ்மணா நந்தகாய|கபிஸைன்ய ப்ரகாசந|பருவதோ த்பாடனாய|ஸுக்ரீவ சாஹ்யகரண ப்ரோச்சாடந|குமார ப்ரஹ்மச்சைர்ய கம்பீர ஸ்ப்தோதயா|ஓம் ஹ்ரீம் சர்வதுஷ்ட க்ரஹ நிவாரணாய ஸ்வாஹா|ஓம் நமோ ஹனுமதே...

Varalakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை

அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.

கோவை சிறைவாசியின் மனம் திறந்த இலக்கிய மடல்

வியாழன், அக்டோபர் 25, 2007கோவை 'சிறை' வாசியின்(வாசகனின்) மடல்."மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்தம்மையே தம்ர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை, தானேஇம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, "இராமன்" என்னும்செம்மைசேர் நாமம் தன்னை,...

திருக்கோஷ்டியூர் திருத்தலம்:

THIRUKOSHTIYUR TEMPLE : SWAMY RAMANUJA'S STATUE திருக்கோஷ்டியூர் திருத்தலம்மதுரையிலிருந்து அல்லது, திருச்சி-புதுக்கோட்டை-திருமயம்- வழியாகச் சென்றால் திருப்பத்தூர் அடையலாம். அங்கிருந்து கால் மணி பயணத்தில் திருக்கோஷ்டியூர் செல்லலாம்.  இந்தத் திருத்தலம், சுவாமி ராமானுஜரால் உலகப் பிரசித்தி...

ஸ்ரீ சுதர்ஸனர் – சக்கரத்தாழ்வார் மகிமை! பலன் தரும் மந்திரங்கள்!

ஓம் ஸ்ரீ சுதர்ஸனாய நம: ஓம் சுதர்ஸனாய வித்மஹே மஹாஜ்வாலாய தீமஹிதந்நோ சகர ப்ரஜோதயாத்||அறிவியல் அற்புதங்களும் கண்டுபிடிப்புகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ள காலத்தில் நாம் இருக்கிறோம். எண்ணிய எய்தும் அற்புதம் வாய்க்கப்பெற்ற இந்நாளில்,...

SPIRITUAL / TEMPLES