ஆன்மிகக் கட்டுரைகள்

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்

ஸ்ரீமாத்ரே நமஹ

ஸ்ரீ மாத்ரே நம: ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்யும் போது ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ என்று ஆரம்பித்து ஆயிரம் நாமங்களால்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ராமானுஜர் சீடர்களுக்கு அருளிய கடைசி உபதேசம்

பாகவதர்களை ஆராதிப்பது, பகவானை ஆராதிப்பதைக் காட்டிலும் சிறந்தது. வைணவனை அவமதிப்பது, எம்பெருமானை அவமதிப்பதைக் காட்டிலும் கொடியது. எனவே எப்போதும் பாகவதர்களை ஆராதிப்பதில் சோம்பல் இல்லாதவராக இருப்பீர்களாக! 

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

திருப்புகழ் கதைகள்: விடாது நடநாளும் பிடாரியுடன் ஆடும் வியாகரண ஈசன்!

நீலகேசி என்ற காப்பியம் தமிழில் முதன் முதலில் தோன்றிய நூல் அன்று. அந்நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூல். அந்நூலிலும் பிடாரி வழிபாடு காணப்படுகிறது.

அறப்பளீஸ்வர சதகம்: தீவினை புரிபவன் அழிவு உறுதி!

தீவினை செய்தோர்வாயிகழ்வு பேசிமிகு வாழ்விழந் தோன், சிவனைவைதுதன் தலைபோ யினோன்,மற்றொருவர் தாரத்தில் இச்சைவைத்து உடலெலாம்மாறாத வடுவா யினோன்,தாயத்தி னோர்க்குள்ள பங்கைக் கொடாமலேசம்பத் திகழ்ந்து மாய்ந்தோன்,தக்கபெரி யோர்தமை வணங்கா மதத்தினால்தந்திவடி வாய்அ லைந்தோன்,மாயனைச் சபையதனில்...

அறப்பளீஸ்வர சதகம்: உலகிற்கு மாறாயினும் நல்வழியே சிறந்தது!

நல்வினை செய்தோர்சாண்எனக் காத்தவன், மெய்யினால் வென்றவன்,தானம்இளை யாது தவினோன்,தந்தைசொல்மறாதவன், முன்னவற் கானவன்தாழ்பழி துடைத்த நெடியோன்,வருபிதிர்க் குதவினோன், தெய்வமே துணையென்றுமைந்தன்மனை வியைவ தைத்தோர்,மாறான தந்தையைத் தமையனைப் பிழைகண்டுமாய்த்துலகில் மகிமை பெற்றோர்கருதரிய சிபிஅரிச் சந்திரன், மாபலி,கணிச்சியோன்...

திருப்புகழ் கதைகள்: கடாவின் இடை வீரம் கெடாமல்..!

பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்த இந்நூலில் 138 அடிகள் உள்ளன. இதை எழுதியவர் கபிலதேவ நாயனார்.

அறப்பளீஸ்வர சதகம்! தாழ்வும் உயர்வாகும்!

தாழ்வும் உயர்வுபெறும்வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்மேன்மையோர் செய்யில் அழகாம்!விரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்விழைமங்கை செய்யில் அழகாம்!தகுதாழ்வு வாழ்வுவெகு தருமங்க ளைச்செய்துசாரிலோ பேர ழகதாம்!சரீரத்தில் ஓரூனம் மானம்எது வாகிலும்சமர்செய்து வரில்அ ழகதாம்?நகம்மேவு மதகரியில் ஏறினும்...

திருப்புகழ் கதைகள்: விதவிதமாய் பொம்மலாட்டம்!

பொம்மலாட்டத்துக்குப் பயன்படும் பொம்மைகளை கல்யாண முருங்கை மரத்தில் இருந்துதான் உருவாக்குகிறார்கள். அந்த மரத்தின் கட்டைகளை நீரில் ஊற வைத்து பின் உலர வைத்து

அறப்பளீஸ்வர சதகம்: யாருக்கு எது நஞ்சு!

நன்று தீதாதல்வான்மதியை நோக்கிடின் சோரர்கா முகருக்குமாறாத வல்வி டமதாம்!மகிழ்நன் றனைக்காணில் இதமிலா விபசரியமா தருக் கோவி டமதாம்!மேன்மைதரு நற்சுவை பதார்த்தமும் சுரரோகம்மிக்கபேர்க் கதிக விடமாம்!வித்தியா திபர்தமைக் கண்டபோ ததிலோபவீணர்க்கெ லாம்வி டமதாம்!ஈனம்மிகு புன்கவி...

திருப்புகழ் கதைகள்: பொம்மலாட்டம்!

பின்னால் நின்று கொண்டிருக்கும் பொம்மலாட்ட கலைஞர்களின் தலையை மறைக்கும் அளவுக்கு உயரமாக இருக்கும். பொம்மைகள் தொங்குவதற்கான

அறப்பளீஸ்வர சதகம்: ஒன்றை விட ஒன்று மிஞ்சும் உயர்ந்த ஒளி!

ஒளியின் உயர்வுசெழுமணிக் கொளி அதன் மட்டிலே! அதினுமோசெய்யகச் சோதம் எனவேசெப்பிடும் கிருமிக்கு மிச்சம்ஒளி! அதனினும்தீபத்தின் ஒளிஅ திகமாம்!பழுதிலாத் தீவர்த்தி தீபத்தின் அதிகமாம்!பகல்வர்த்தி அதில்அ திகமாம்! பாரமத் தாப்பின்ஒளி அதில் அதிகமாம்! அதிலுமோபனிமதிக் கொளிஅ...

திருப்புகழ் கதைகள்: ஒருவரையும் ஒருவர் அறியாமல்!

இந்தத் திருப்புகழில் அருணகிரியார் பொம்மலாட்டம் பற்றிக் குறிப்பிடுகிறார். அதனை நாளை காணலாம்.

திருப்புகழ் கதைகள்: மயிலுமாடி நீயுமாடி வரவேண்டும்!

அனுதினமும் பக்தியுடன் பாராயணம் செய்வோர் என்றோ ஒருநாள் தம் வாழ்நாளில் தம் அகக் கண்களிலாவது முருகன் தரிசனம் பெறுவர் என்பது பெரும் நம்பிக்கை

அறப்பளீஸ்வர சதகம்: வசப்படுத்தல்!

அடங்காதவற்றை அடக்குவதற்கு வழிகொடியபொலி எருதைஇரு மூக்கிலும் கயிறொன்றுகோத்துவச விர்த்தி கொள்வார்;குவலயந் தனின்மதக் களிறதனை அங்குசங்கொண்டுவச விர்த்தி கொள்வார்;படியில்விட அரவைமந் திரதந் திரத்தினாற்பற்றிவச விர்த்தி கொள்வார்;பாய்பரியை நெடியகடி வாளமது கொடுநடைபழக்கிவச விர்த்தி கொள்வார்;விடமுடைய துட்டரைச்...

SPIRITUAL / TEMPLES