ஜுலை 2ல் துவங்குகிறது அமர்நாத் யாத்திரை

Amarnath-yatra புது தில்லி அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ஜூலை 2, 2015 அன்று துவங்கி ஆகஸ்ட் 29, 2015 அன்று நிறைவு பெறும். பல்தல் மற்றும் பகல்காம் வழியாக இந்த யாத்திரை மேற்கொள்ளப்படும். இந்த யாத்திரை மேற்கொள்ள பதிவு அவசியமாகும். யாத்திரைக்கான அனுமதி இல்லாமல் இதனை மேற்கொள்ள முடியாது. யாத்திரைக்கான அனுமதியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பல்வேறு வங்கி கிளைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். (ஜம்மு-காஷ்மீர் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் எஸ் வங்கி). பதிவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் முகவரி ஸ்ரீ அமர்நாத்ஜி திருத்தலம் வாரியத்தின் இணைய தளமான www.shriamarnathjishrine.com. பெற்றுக்கொள்ளலாம். மார்ச் 1, 2015 முதல் இந்த யாத்திரைக்கான பதிவு தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மூலம் துவங்கும். யாத்திரைக்கான அனுமதியை பெற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்/ சிறந்த தனியார் மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் சுகாதார சான்றிதழும் விண்ணப்பத்தையும் வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சுகாதார சான்றிதழை வழங்குவதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள மாநில வாரியான மருத்துவர்களின் பட்டியல் / சிறந்த தனியார் மருத்துவ நிறுவனத்தின் பட்டியல் மற்றும் அதற்கான மாதிரியையும் www.shriamarnathjishrine.com. என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். பிப்ரவரி 10, 2015க்கு பிறகு வழங்கப்பட்டுள்ள கட்டாய சுகாதார சன்றிதழே மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். யாத்திரை மேற்கொள்ள உள்ள நபர் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மூலம் ரூ.50 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். யாத்திரைக் குறித்த மேலும் விவரங்களுக்கு www.shriamarnathjishrine.com. என்ற இணையதளத்தை அணுகலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

Entertainment News

Popular Categories