ஆன்மிகச் செய்திகள்

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்

அரஜுன சிவத் தலம்: திருவிடை மருதூர் எனும் மத்தியார்ஜூனம்

மருதமரத்தை தலவிருட்சமாக கொண்ட மூன்று மகா முக்கிய சிவதலங்களில் இரண்டாவது தலம் இந்த திருவிடை மருதூர்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சபரிமலையில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதியை ரத்து செய்கிறது தேவசம் போர்டு!

சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதியை இந்த ஆண்டு முதல் ரத்து செய்து தேவசம் போர்டு, கேரள அரசு கூட்டு முடிவு எடுத்துள்ளது.

― Advertisement ―

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

More News

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

Explore more from this Section...

“காட்டமும் கருணையும்”

"காட்டமும் கருணையும்" (இடித்த மேகமே இன்மழை கொட்டுகிறது.) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (கட்டுரையில் ஒரு பகுதி) "எங்கே, அந்த பெல்காம்....இருக்கானா?" என்கிறது நெய்-மிளகாய்க் குரல். மிளகாயை விட்டு விட்டு!....

“ஒனக்கு மஹா வாயாப் போயிடுத்து! நீயும் பெரியவா தான்”

"ஒனக்கு மஹா வாயாப் போயிடுத்து! நீயும் பெரியவா தான்" (ரா.கணபதியின் அனுபவம்) தொகுத்தவர்-ரா. கணபதி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். (இது வித்யாஸமான கட்டுரை) 'பெரியவாள்' என்கிறோமே, அதை மட்டும்...

“வாழ்வை முடிப்பதற்குக்கூட இடப் பொருத்தம் செய்த பெரியவா”

கட்டுரையாளர்;ரா.கணபதி தட்டச்சு;வரகூரான் நாராயணன். "கண்டிராமாணிக்கம் செட்டியார்" என்று அவரை வெளியுலகில் சொல்வார்கள். "ஆனந்தம் செட்டியார்" என்றாலே மடத்தில் அதிகம் பேருக்குத் தெரியும். தொழிலை விட்டு,...

“மதங்களைக் காப்பாற்றிக் கொடுத்த அந்த மகானுக்கு

"மதங்களைக் காப்பாற்றிக் கொடுத்த அந்த மகானுக்கு நாம் நன்றி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்". தொகுத்தவர்-ரா. வேங்கடசாமி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். (மிக நீண்ட கட்டுரையில் ஒரு பகுதி)...

சிறீசேனா வந்தபோது ஏழுமலையான் சந்நிதி சாவி உடைந்தது: அசம்பாவிதம் நேராது என தேவஸ்தானம் விளக்கம்

திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில், நேற்று அதிகாலை நடைபெற்ற சுப்ரபாதம் சிறப்பு சேவையில் பங்கேற்க தனது மனைவியுடன் வந்திருந்தார் இலங்கை அதிபர் சிறீசேனா. அப்போது ஏழுமலையான் கோவிலின்...

உபதேசரத்னமாலை நூல் வெளியீடு

சென்னை திருவல்லிக்கேணி நம்பிள்ளை சந்நிதியில் ஞாயிற்றுக் கிழமை அன்று "உபதேசரத்தினமாலை" விளக்க உரை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருப்பதி ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் மற்றும்...

மொரீஷியஸ் தீவில் மகா சிவராத்திரி கொண்டாட்டம் கோலாகலம்

மொரீஷியஸ்: மொரீஷியஸ் தீவில், மகா சிவராத்திரியையொட்டி பக்தி சிரத்தையுடன் விழா கோலாகலமாகக் கொண்டாட்டப் பட்டது. கிரேட் பஸ்ஸின் பகுதியில் இருக்கும் சிவாலயத்தில் பக்தர்கள் கூடினர். மாசி மாத தேய்பிறை...

பொருட்காட்சி வளாகத்தில் உத்ஸவர் புறப்பாடு நடத்தலாமா?

அதிருப்தி: கோவில் உற்சவரை, வேறு ஒரு இடத்தில் புறப்பாடு நடத்துவதற்கு, பல்வேறு ஆன்மிக அமைப்புகள் அதிருப்தி தெரிவித்து உள்ளன. இதுகுறித்து, ஆலய வழிபடுவோர் 

“அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா;!”

"அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா;!" (காஞ்சி மகானும் ஸ்ரீரமண பகவானும்) காஞ்சி சங்கரமடத்துடனும் மகா பெரியவருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பட்டாபி...

திருச்சி வயலூர் முருகன் கோயிலில் பிப்.3 -ல் தைப்பூசத் திருவிழா தொடக்கம்

திருச்சி குமார வயலூரிலுள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பிப்ரவரி 3-ம் தேதி தைப்பூசத் திருவிழா தொடங்குகிறது. தைப்பூச தினமான பிப்ரவரி 3-ம் தேதி காலை 5 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு...

முதுகுளத்தூர் அருகே ஆலய புனர் நிர்மானம் மேற்கொள்ள ஆசி வழங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி -முதுகுளத்தூர் சாலையில் உள்ள திருவரங்கம் கிராமத்தில் உள்ள 600 ஆண்டு பழமையான மிகப்பெரும் ரெங்கநாதர் ஆலயம் இருந்த இடத்தை ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமி பார்வையிட்டு அதனை...

மந்திரங்களும் வழிபாடும்

பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கு முன்னும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு சாந்தாகாரம் புஜங்க சயநம் பத்மநாபம் ஸுரேசம் விச்வாகாரம் ககநஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்...

SPIRITUAL / TEMPLES